Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: இப்படிக்கு மெழுகுவர்த்தி.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    இப்படிக்கு மெழுகுவர்த்தி.

    என் இனிய தென்றல் காற்றே
    என்னைத் தீண்டாதே...!
    ஒளிகொடுத்த களிப்பில்
    என்னை இறக்கவிடு...
    இப்படிக்கு மெழுகுவர்த்தி.

    படித்துப் பார்த்தகவி
    பரசவத்தில் மிதத்தியது
    என்
    காதல் தோற்கவில்லை.
    Last edited by அமரன்; 21-07-2007 at 10:39 AM.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அமரன் முதல் பத்தி சரி. அடுத்த பத்தி..... விளக்கம் ப்ளீஸ்?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    என் இனிய தென்றலே...
    சற்றே என்னைத் தாலாட்டு,
    எனது சுடரின் அசைவில்,
    மூலையில் மடங்கும் இருளும்,
    விலக்கப்படட்டும்...
    இப்படிக்கு மெழுகுவர்த்தி...

    படித்துப் பார்த்ததும்
    பரிதவித்தேன்...
    காதல் பரவலாக்கப்படுகின்றதோ
    என்று...
    Last edited by அக்னி; 21-07-2007 at 10:22 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    தியாகத்தில் தீயில்
    குளிக்கும் காதல்
    தோற்பதில்லையே
    அது அமரத்துவம் பெற்று
    காலத்தை ஜெயிக்குமே.....!

    வரிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அமர்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    என் இனிய தென்றல் காற்றே
    என்னைத் தீண்டாதே...!
    ஒளிகொடுத்த களிப்பில்
    என்னை இறக்கவிடு...
    இப்படிக்கு மெழுகுவர்த்தி.

    படித்துப் பர்த்ததும்
    பரவசத்தில் மிதந்தேன்
    என்
    காதல் தோற்கவில்லை.
    காதல் தேடி காத்திருந்த இதயம் ஒன்று...
    ஏற்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா
    எனத் தெரியாமல்,
    வாழ்க்கைப்பட்டுவிட்ட காதலை
    தேடியபடி....

    வாழ்க்கைப்பட்ட காதலிடமிருந்து,
    வந்த மடல்...
    காதல் தோற்கவில்லை...
    தோற்கடிக்கப்பட்டது சந்தர்ப்பத்தால் என்பதை உணர்த்த,
    சந்தோஷித்த இதயம்,
    வேதனையில், மகிழ்ந்தது...

    பாராட்டுக்கள் அமரன்...
    (சரிதானோ?)

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா அக்னியாரின் பதில் கவியும் அசத்தல்தான். அமரனின் கவியையே பாதிதான் புரிந்து மீதிக்கு விளக்கம் வேண்டி நிற்கிறேன்...அதற்குள் அக்னி நீங்களுமா...?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    தென்றலே என்னை தீண்டாதே...!
    ஒளிகொடுக்கும் என் மதி கெடுக்காதே...!

    படித்துப் பார்த்தேன் காதலை புறிந்துக்கொண்டேன்...
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆஹா அக்னியாரின் பதில் கவியும் அசத்தல்தான். அமரனின் கவியையே பாதிதான் புரிந்து மீதிக்கு விளக்கம் வேண்டி நிற்கிறேன்...அதற்குள் அக்னி நீங்களுமா...?
    என் மண்டையில் ஏறியதை... மேலே கொடுத்துள்ளேன்...
    அப்படி வருமோ... அமரன் வரவேண்டும் விளக்கம் சரியா என்று கூற...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உங்கள் விளக்கம் சரியாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் அக்னி. ஏனென்றால் புரிந்துகொண்டு உடனே வேறு கவிதை தந்திருக்கிறீர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    என் இனிய தென்றல் காற்றே
    என்னைத் தீண்டாதே...!
    ஒளிகொடுத்த களிப்பில்
    என்னை இறக்கவிடு...
    இப்படிக்கு மெழுகுவர்த்தி.

    படித்துப் பார்த்தகவி
    பரசவத்தில் மிதத்தியது
    என்
    காதல் தோற்கவில்லை.
    அமர் கவிதை நல்லா இருக்கு

    காதலாய் கசிந்து
    உன் நினைவென்னை
    மெழுகாய் உருக்குகின்றது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by வரிப்புலி View Post
    தென்றலே என்னை தீண்டாதே...!
    ஒளிகொடுக்கும் என் மதி கெடுக்காதே...!

    படித்துப் பார்த்தேன் காதலை புரிந்துக்கொண்டேன்...
    வரிப்புலியாரே உங்களை அடிக்கடி இனிமேல் கவிதைகள் பகுதியில் எதிர்பார்க்கப் போகிறேன் − ஏமாற்றி விடாதீர்கள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி சிவா,அக்னி,ஓவியன், வரிப்புலி, இனியவள்...
    அக்னி பதில்க் கவிதை அருமை..
    என் கவிதைக்கு நீங்கள் சொன்னது ஒரு பார்வை..
    ஓவியன் சொன்னது இன்னொரு பார்வை.
    வரிப்புலியும் புரிந்து கொண்டார்..
    அழகான பின்னூட்டமுமிட்டார். தொடர வேண்டுகின்றேன்.
    இனியவள் கவிதை அருமை...


    சிவா...என்னைப் பொறுத்தவரை கல்யாணத்தில் முடியும் காதலை ஜெயிப்பதாக கருதமுடியாது. அதுபோல கல்யாணத்தில் முடியாத காதல் தோத்தாக கருதமுடியாது.
    காதலித்தவன்/காதலித்தவள் நல்லவள் என்பது உண்மையானால் அதுதான் ஜெயித்த காதல்...அதை நினைத்தே இதை எழுதினேன். சரியா? தவறா நீங்களே சொல்லுங்கள்.
    Last edited by அமரன்; 21-07-2007 at 04:03 PM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •