1)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........
உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?
2)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராஙக உனக்கு பாட்டா
3)நலம் நலமறிய ஆவல்.........
இப்படிக்கு முனிசாமி
4)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......
அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?
5) அதாண்டா இதாண்டா அருனாசலம் நான்தாண்டா...........
சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....
Bookmarks