குடியை நீ
குடிக்க*
உன்னுயிரைக் குடி
குடிக்கின்றது
குடியை நீ
குடிக்க*
உன்னுயிரைக் குடி
குடிக்கின்றது
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
குடி குடி கெடுக்கும்...........
சும்மாவா சொன்னார்கள்.........
ஆனால் கண்டு கொள்கிறார்கள் இல்லையே.....
வரிகளுக்குப் பாராட்டுக்கள் இனியவள்!.
எத்தனை பேர் சொன்னாலும்
எத்தனை பேர் எழுதினாலும்.
எத்தனை விதமாக எழுதினாலும்
திருந்தாதோருக்கு இன்னொரு
நெருஞ்சி முள்.....
பாராட்டுக்கள் இனியவள்.
குடினி
குடி நீ
குடிக்க.
Last edited by அமரன்; 18-07-2007 at 07:38 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நல்லவேளை நான் எப்பவாவது முகர்ந்து பாக்கரதோட சரி...ரொம்ப குடிக்கரதில்ல...
சும்மா நச்சுன்னு இருக்கு.....இனி.
(ஆமா....அடுத்த பார்ட்டி எப்ப எங்கேன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா...ரொம்ம காய்ஞ்சு கிடக்கரோம்)
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
Last edited by இனியவள்; 18-07-2007 at 07:43 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
குடி கெடுக்கும்
குடிக்கு குடில்
வைத்துக் கடை
பரப்ப அனுமதித்து
நம் குடி கெடுத்து
தம் குடி வளர்கின்றனர்
அரசியல்வாதிகள்!.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
குடி
குடியைக்
குடிக்கிறது
உன் வாயால்!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks