தடங்கலை தடமாக்கி
முடிவை நாடியவனுக்கு
அடித்துரைத்தது அலை
தடங்கள் மறை(ற)க்கப்படும்.....!
தடங்கலை தடமாக்கி
முடிவை நாடியவனுக்கு
அடித்துரைத்தது அலை
தடங்கள் மறை(ற)க்கப்படும்.....!
Last edited by அமரன்; 18-07-2007 at 12:32 PM.
அட! போடும் கவிதை...
தடங்கள் அல்ல.. தடங்கல். இந்த ஒரு வார்த்தையே கவிதையை மாற்றிவிடும் அமரன்.
கால்தடங்களை மட்டுமல்ல உயிர்த்தடங்கலையே ஏற்படுத்த வல்லவை அலைகள். (உயிர்த்தடங்கல் = உயிர்+தடங்கல் (அடைப்பு) உயிரடைப்பு. அதாவது இறப்பு )
தற்கொலைக்கு சமானம்... நினைவுகளைக் கொல்வது.. அல்லது இம்மாதிரி நினைவுகளைக் கொள்வது..
வாழ்த்துக்கள் அமரன்..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அசத்தல் வரிகளில் அழகான் கரு அமர்! - வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தடம் பற்றி
தடையம் தேடியவனை
தடம் புரட்டி
தடையமழித்தது
சுனாமி அலைகளாக,
நிகழ்வுகள்!.
தடம் அருமை அமரன். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
நன்றிகள்..ஆதவா..ஓவியன்...மோகன்..
ஆதவா...உங்கள் பின்னூட்டங்களிலும் கற்க முடிகின்றது..நான் சொல்ல வந்ததை அழகாக புரிந்துகொண்டீர்கள்...நன்றி.
ஓவியனே...கலக்குறீர்...."செல்வம்" விளையாடுது...
என்னை 'அட' போட வைத்தது இந்த கவிதை.. வாழ்த்துக்கள் அமரன்...
தடங்கல் இல்லாமல் கவிதைகள் வெளி வர வாழ்த்துக்கள்....
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஆதவாவின் விளக்கத்தில் எளிதாகப் புரிந்துகொண்டேன்...
நன்றி ஆதவரே...
பாராட்டுக்கள் அமரன் & ஓவியன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
தடங்களை தடமாக்கி − இங்கேதான் தடங்கல் என்று வரவேன்டுமென்று நினைக்கிறேன் அமரன்....
தடங்கலை தடமாக்கி என்று ஆரம்பித்தால் சரி.... நீங்கள் என்ன கருத்தில் " தடங்கள்" என்று உபயோகித்தீர்கள்?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நன்றி..ஷீ...அக்னி...
ஆதவா.....!நீங்கள் சொன்ன அர்த்தமே.....!இரவுத்தூக்கம் தொலைந்ததால் வந்த கவிதை அது....!
தூக்கம் பழிவாங்கியாதால் தடம் மாறிவிட்டேன்....கட்டி இழுத்துவிட்டீர்கள்...நன்றி...
Last edited by அமரன்; 27-07-2007 at 03:46 PM.
தடத்தினை ரசித்தேன் மிக அருமை அமர்
நன்றி ரிஷி...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks