கண்களில் வடியும்
கண்ணீரின் சூடு
கூட உன் ஸ்பரிசத்தை
நினைவூட்டி கண்களில்
வடியும் கண்ணீருக்கு
அணைபோடுகின்றன......
கண்களில் வடியும்
கண்ணீரின் சூடு
கூட உன் ஸ்பரிசத்தை
நினைவூட்டி கண்களில்
வடியும் கண்ணீருக்கு
அணைபோடுகின்றன......
Last edited by இனியவள்; 17-07-2007 at 06:21 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பாராட்டுக்கள் இனியவளே..
தெரிகிறது வலி
நீ அழு(ழி)-கையில்
Last edited by அன்புரசிகன்; 17-07-2007 at 04:04 PM.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வித்தியாசமான கற்பனை இனியவள்.......
கண்ணீரின் சூட்டாலேயே கண்ணீர் ஆவியாகிவிடுமா?
புரிந்தும் புரியாமலும்
சோகத்தில்
அமரன்
அழுவது புரிந்தது..
அணைபோட்டது ஏன்..புரியவில்லை..
அப்போ அழுத காரணம்....?????
சின்னபையன்
அமரன்.
Last edited by அமரன்; 17-07-2007 at 05:08 PM.
எனக்குச் சுடும் எனது கண்ணீர்...
உனக்குக் குளிர்மையாய்
அல்லவா ஸ்பரிசிக்கும்...
இன்னமும் உனது இதயத்தை
இரும்பாகவே வைத்திருக்காதே...
காதலாகக் கனிந்து விடு...
இல்லையேல்,
குளிர்மையாய் தொடும்
எனது கண்ணீர் கலந்த,
உப்புக்காற்றின்
ஈரம்பட்டு துருவேறிவிடும்...
பாராட்டுக்கள் இனியவளே...
Last edited by அக்னி; 17-07-2007 at 05:11 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஹி...ஹி.....சின்னப்பையனின் சின்னக் கவிதை இது...
உன் நினைவுகள் தீண்ட
வடிந்த கண்ணீரால்
உன் தீண்டல் படுத்த.....
வருத்தம் தர
விரும்பாத கண்ணீர்
அடைபட்டுக்கொண்டதோ....
Last edited by அமரன்; 17-07-2007 at 05:18 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks