பூ அவர்களின் உணர்ச்சிக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு பொறி கவிதையாக....
ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு
பூ அவர்களின் உணர்ச்சிக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு பொறி கவிதையாக....
ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
கற்பு
நல்ல ஹைக்கூ அமர் வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
முத்தான மூன்று வரிகள், சத்தான கருத்துடன் அமரன் அளித்த அருமைக் கவிதை. நன்று. பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நன்றி மூர்த்தி..இனியவள்...சிவா.
ஆனதும் ஆணாலே
அழிவதும் ஆணாலே
ஆவி போகுது இந்த பெண்ணாலே
பெண்ணென்றால் பேயும் இரங்கும்
பெண்ணுக்குள்ளும் பேய் இறங்கும்
கண்டுகொண்டேன் மனைவியால்.
Last edited by அமரன்; 17-07-2007 at 02:20 PM.
Last edited by இனியவள்; 17-07-2007 at 02:22 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
என் அம்மா அன்றும் இன்றும் சொன்னது..கவிதையாக...
சாவியாக நினைத்தேன்
ஆவியாக அலைகிறான்
ஒரு பாவியாலே...!
Last edited by அமரன்; 17-07-2007 at 02:27 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அருமை அமரன். அழகான ஹைக்கூ!!!!
பாராட்டுக்கள்.
இதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமையான ஹைக்கூக்களே!!!
நன்றி ஆரென் அண்ணா..
Last edited by அமரன்; 17-07-2007 at 02:35 PM.
நன்றி ஓவியன்..
இது பூவின் கடலில் மூழ்கி எடுத்த முத்து.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks