Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 37

Thread: கற்பு

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    நன்றி ஓவியன்..
    இது பூவின் கடலில் மூழ்கி எடுத்த முத்து.
    அந்தக் கடலை எனக்கும் ரொம்ப பிடிக்கும்.....

    இப்போது மன்றம் வராமல் நிற்பதில் சரியான கோபம் வேற......
    வரட்டும் என்று காத்திருக்கிறேன்!!!

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பூ அவர்கள் எனது குரு... அவரது எல்லா கவிதைகளும் மிக அருமையாகவும் உணர்ச்சி மிகுந்தும் இருக்கும்..

    உங்கள் கவிதை வடிவம் சரி ; கவிதை அழகுதான் ; ஆனால் கரு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை... தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

    கற்பு என்பது எது என்று சரியாக வரையறுக்க முடியுமா அமரன்?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஆதவா View Post
    பூ அவர்கள் எனது குரு... அவரது எல்லா கவிதைகளும் மிக அருமையாகவும் உணர்ச்சி மிகுந்தும் இருக்கும்..

    உங்கள் கவிதை வடிவம் சரி ; கவிதை அழகுதான் ; ஆனால் கரு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை... தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

    கற்பு என்பது எது என்று சரியாக வரையறுக்க முடியுமா அமரன்?
    இல்லை ஆதவா..இதுதான் கர்பு என வரையறுத்தது ஆண்வர்க்கம்...அவர்கள் எதை நினைத்து பிரசவித்தார்களோ அது அவர்களாலேயே அழிக்கப்படுகிறது என்பதையே கவிதையாக எழுதினேன்.

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    கற்பு என்பது எது என்று சரியாக வரையறுக்க முடியுமா அமரன்?
    என்னைப் பொறுத்தவரை மனம் தான் கற்பு!
    அது கெட்டால் கற்பு கெட்டதாகக் கூறலாம் − இது ஆண், பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.

    உடல் சம்மந்த பட்ட ஒன்றல்ல கற்பு............!

    இது என் கருத்து மட்டுமே..........!

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post
    என்னைப் பொறுத்தவரை மனம் தான் கற்பு!
    அது கெட்டால் கற்பு கெட்டதாகக் கூறலாம் − இது ஆண், பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.
    உடல் சம்மந்த பட்ட ஒன்றல்ல கற்பு............!
    இது என் கருத்து மட்டுமே..........!
    இதுதான் உண்மை...

    ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் "கற்பு என்ன காதிலா தூங்குது" அப்படின்னு. சிரிக்கச் சொன்னாலும் சிந்திக்க வைத்தது..

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    பூ அவர்களின் உணர்ச்சிக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய ஒரு பொறி கவிதையாக....

    ஆனதும் ஆணாலே
    அழிவதும் ஆணாலே
    கற்பு
    ஆனதும் ஆணாலே
    அழிவதும் ஆணாலே
    பின் பெண் அழுவது எதனாலே?

    மிக கூர்மையான வரிகள்! வாழ்த்துக்கள் அமரன் அவர்களே!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    ஆனதும் ஆணாலே
    அழிவதும் ஆணாலே
    பின் பெண் அழுவது எதனாலே?
    மிக கூர்மையான வரிகள்! வாழ்த்துக்கள் அமரன் அவர்களே!
    அழும் காலம் அழிகிறது சுகந்தா..
    வருங்காலத்தில் அழிக்கவு செய்யலாம்..
    அற்பப் பதர்களை..

    நன்றி. அமரன் போதும். அவர்கள் வேண்டாம்.
    Last edited by அமரன்; 23-07-2007 at 08:08 AM.

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அழகான ஹைக்கூ அமர்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாலைச் சுண்டச் சுண்டக்காய்ச்சினால்
    ஒரு திரட்டு வருமே....
    அப்படி ஒரு கவிதை இது..

    கருத்துகளை வார்த்தைச் சுருக்க நெருப்பில் வாட்டி வாட்டி
    பின் இறுக்கி வடிவமைத்தது..

    கற்பு என நெறி சமைத்ததும்
    அதை வசதிக்கேற்ப நெறித்து முறிப்பதுமான*
    ஆண் மன குரங்காட்டத்துக்கு

    அமரன் அடித்த (ய்)ஆப்புக்கவிதை! அருமை!!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கற்கள் கசக்கிய பூக்கள்...
    கற்பு...
    கற்கள் காக்கும் பூக்கள்...
    கற்பு..

    அமரனின் கவிதையும், பின்னூட்டக் கவிதைகளும், மற்றைய பின்னூட்டங்களும், அருமையோ அருமை...
    பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 23-07-2007 at 10:11 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி ஷீ...இளசு அண்ணா...அக்னி...

    கற்பு என்றால் இதுதான் என வரையறுத்து அதை அவர்களே மீறுவதும்...தட்டிப்பறிப்பதும் மாறவேண்டும்.
    Last edited by அமரன்; 24-07-2007 at 06:29 PM.

  12. #24
    புதியவர்
    Join Date
    11 Jul 2007
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    ஆவது ஆண்டவன் அருளாலே
    அழிவது அரக்கர் செயலாலே
    ஆண்டவன் அம்சத்தில் அவதரித்த*வர்கள் ஆண்கள்
    நாங்கள்அதை ஏற்று உயர்த்த வந்தவர்கள்.

    ____________________________________________________________

    அற்ப சுக*த்திற்காகா ஆத்ம* சுக*த்தை இழக*கும் ஜாதி அல்ல* நாங்க*ள்...

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •