பூ அவர்கள் எனது குரு... அவரது எல்லா கவிதைகளும் மிக அருமையாகவும் உணர்ச்சி மிகுந்தும் இருக்கும்..
உங்கள் கவிதை வடிவம் சரி ; கவிதை அழகுதான் ; ஆனால் கரு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை... தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
கற்பு என்பது எது என்று சரியாக வரையறுக்க முடியுமா அமரன்?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அழகான ஹைக்கூ அமர்...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
பாலைச் சுண்டச் சுண்டக்காய்ச்சினால்
ஒரு திரட்டு வருமே....
அப்படி ஒரு கவிதை இது..
கருத்துகளை வார்த்தைச் சுருக்க நெருப்பில் வாட்டி வாட்டி
பின் இறுக்கி வடிவமைத்தது..
கற்பு என நெறி சமைத்ததும்
அதை வசதிக்கேற்ப நெறித்து முறிப்பதுமான*
ஆண் மன குரங்காட்டத்துக்கு
அமரன் அடித்த (ய்)ஆப்புக்கவிதை! அருமை!!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
கற்கள் கசக்கிய பூக்கள்...
கற்பு...
கற்கள் காக்கும் பூக்கள்...
கற்பு..
அமரனின் கவிதையும், பின்னூட்டக் கவிதைகளும், மற்றைய பின்னூட்டங்களும், அருமையோ அருமை...
பாராட்டுக்கள்...
Last edited by அக்னி; 23-07-2007 at 10:11 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி ஷீ...இளசு அண்ணா...அக்னி...
கற்பு என்றால் இதுதான் என வரையறுத்து அதை அவர்களே மீறுவதும்...தட்டிப்பறிப்பதும் மாறவேண்டும்.
Last edited by அமரன்; 24-07-2007 at 06:29 PM.
ஆவது ஆண்டவன் அருளாலே
அழிவது அரக்கர் செயலாலே
ஆண்டவன் அம்சத்தில் அவதரித்த*வர்கள் ஆண்கள்
நாங்கள்அதை ஏற்று உயர்த்த வந்தவர்கள்.
____________________________________________________________
அற்ப சுக*த்திற்காகா ஆத்ம* சுக*த்தை இழக*கும் ஜாதி அல்ல* நாங்க*ள்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks