காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக நான் சேர்த்திருந்தால்
என் பாலைவனமும்
சோலைவனம் ஆகியிருக்கும்
பாழாய்போனது
என் காதல் மனம்!
காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக நான் சேர்த்திருந்தால்
என் பாலைவனமும்
சோலைவனம் ஆகியிருக்கும்
பாழாய்போனது
என் காதல் மனம்!
Last edited by அரசன்; 13-07-2007 at 01:12 PM.
நல்ல கவிதை மூர்த்தி..
வாழ்த்துக்கள்.!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நேரத்துக்கு வராத
பஸ்சால் நான் மிஸ்
பண்ணியது எனது
பரீட்சையை அல்லவா
காலத்துக்கு வராத கடிதத்தால்
நான் இழந்தது என்
வருமானத்தை அல்லவா
இன்று பரீட்சை எழுதா விட்டால்
வேறு ஒரு நாள் எழுதலாம்
ஒரு வேலை கிடைக்காவிட்டால்
வேறு வேலை தேடிக்கொள்ளலாம்
ஆனால் அன்பே உனக்காக நான்
உன் மெளங்கள் கருக்கிய என்
பொன்னான காலத்தை உன்னால்
திருப்பித் தர முடியுமா
Last edited by இனியவள்; 13-07-2007 at 01:25 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நிழலாக வருவேன் என்பார்.
இருட்டைக் கண்டால்.
ஒழிந்துகொள்வர்...
நிலவே என்பர்.
ஒளியை எடுத்து
இருட்டை தருவர்..
பாதிநாட்கள்...
காதலே வாழ்க்கையா...
Last edited by அமரன்; 13-07-2007 at 01:39 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks