பேகன் போல மயிலுக்கு
போர்வை தர வேண்டாம்..
பாரி போல முல்லைக்கு
தேர் தர வேண்டாம்
சிபி போல புறாவுக்கு
சதை தர வேண்டாம்..
நெஞ்சில் ஈரம் மட்டும் வார்ப்போம்
அதில் பாசம் கொஞ்சம் விதைப்போம்
அன்பு கொண்ட உள்ளத்தை விட
அகிலத்தில் உயர்ந்தது
வேறென்ன??? அன்பு,,,,,
Bookmarks