நீயோ என்னை நேசித்தாய்
நானோ உன்னை சுவாசித்தேன்
அதனால்தான் அடிக்கடி
எனக்கு
மூச்சு திணறல் ஏற்படுதோ!!!
நீயோ என்னை நேசித்தாய்
நானோ உன்னை சுவாசித்தேன்
அதனால்தான் அடிக்கடி
எனக்கு
மூச்சு திணறல் ஏற்படுதோ!!!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அற்புதமான பதில் இனியவள் அவர்களே!!!
வித்தியாசமாக இரு பார்வைகளை எனக்குத் தருகிறது...
நேசத்தின் அதிகரிப்பில்,
அதிகமாய் சுவாசித்து
வந்தது ஒரு மூச்சுத்திணறல்...
நேசத்தின் பிரிவில்,
சுவாசிக்க முடியாமல்,
வந்தது அடுத்ததாய் ஒரு மூச்சுத்திணறல்...
தொடருங்கள் மாதவரே... பாராட்டுக்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அட அக்னி இப்படியும் ஒரு மூச்சுத் திணறல் இருக்கா
வித்தியாசமான சிந்தனை அக்னி வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
ம்ம்ம் எனக்கு வருவது பெருமூச்சு தான்
சுவாசத்திற்கு
இத்த்னை வாசமா?
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கொடிது
கொடிது
இந்த சுவாசம் கொடிதா?
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
மாதவா...மன்றத்துக்குக் கிடைத்த இன்னொரு சிறந்த கவிஞர் நீங்கள் பாராட்டுக்கள். இது போன்று இன்னும் பல கவிதைகளை எதிர்பார்கின்றேன்..நன்றி.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks