தை தை எனக் குதிக்கும் எண்ணங்களை
விளக்கி விற்கும்
கலை
கவிதை
தை தை எனக் குதிக்கும் எண்ணங்களை
விளக்கி விற்கும்
கலை
கவிதை
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
தலைகீழாக வந்தாலும், மாதவரின் கவிதை தைவிக அருமை...
புதுமையாய், பல கவிகள் உங்களிடமிருந்து குதிக்கும் என எதிர்பார்க்கவைத்துவிட்டீர்கள்...
தொடரும் உங்களைத் தொடர்வோம் நாங்கள்...
வாழ்த்துக்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
விலைபோகுமா விளங்காத சரக்கு நண்பரே?
தைக்கதான் பலர் என்னுகிறார்கள் தம் எண்ணங்களை
விற்பனையாவதுதான் கடினம்
கடையில்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
கற்பனைகளை அடுக்கி
எண்ணங்களை விதைகளாக
தெளித்து உருப்பெறுவதே
கவிதை
நன்று மாதவர் வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
மாதவரே..,
இந்தக் கவிதை விரைவில் குறுங்கவிதைகள் பகுதிக்கு மாற்றப்படும்...
பதிவுகளைப் பதிவேற்றும்போது, உரிய இடங்களில் பதிவேற்றுமாறு அன்பாக கேட்கின்றேன்...
நன்றி!
Last edited by அக்னி; 11-07-2007 at 07:06 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கவிதை என்றதும் செல்வன் அண்ணா தொடக்கிய ஒரு திரி ஞாபகத்திற்கு வந்தது!.
நண்பர்களே இதனைச் சுட்டிப் பார்க்கவும்!.
கவிதை.. பற்றி.. ஒரு கவிதை....
மாதவரின் அர்த்தம் செரிந்த புதுக்கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ரசித்து புன்முறுவல் செய்யவைத்த கவிதை! பாராட்டுகள் மாதவரே!
சொல்வேந்தர்கள் தாமரையும் ராகவனும் படித்தால் , மிக ரசிப்பார்கள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks