Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: வளர்ச்சி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    வளர்ச்சி

    நடக்க முயன்று
    வீழ்ந்ததும்...
    எழுந்து நடந்த நீ

    வாழ முயன்று
    வீழ்ந்ததும்...
    மாழ நினைக்கிறாயே..

    வளர்ந்தது....
    நீ மட்டும்தானா....?
    Last edited by அமரன்; 10-07-2007 at 07:51 PM.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வளர்ந்தாலும்
    கவுந்தது ஏற்க்கமுடியாதே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வளர்ந்திருந்தால்...எற்கமுடியுமே....

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    தோல்விக்கு மரணம் முடிவெடிப்பது கீழ்தரம்
    முயற்சி என்றும் மேல் தரம் அருமை அமரன்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வளர்ந்தாலும்
    இழக்கும் போது
    சிறுத்துவிடுகிறோமே...
    வளர்ந்தது மதியென்றாலும்
    அவசரத்தில் கதியில்லாமல்
    போய்விடுமே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முற்றைய மரம்தான் காற்றுக்கு
    முறிந்துவிடும்..
    வளர்ந்த மனமோ சோதனையை
    விழுங்கிவிடும்..

    மனவளர்ச்சி வலியுறுத்தும்
    மன்றக்கவி அமரனுக்கு பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கவிதையைப்படித்துக் கருத்துக்கூறிய அன்புரசிகன்,மனோஜ் இருவருக்கும் நன்றிகள்..

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    வளர்ந்தாலும்
    இழக்கும் போது
    சிறுத்துவிடுகிறோமே...
    வளர்ந்தது மதியென்றாலும்
    அவசரத்தில் கதியில்லாமல்
    போய்விடுமே...
    வளரும்போது வளர்த்தால்
    வளர்த்துவிடும்..
    நம்பிக்கை..


    நாம் வளரும்போது இளசு அண்ணா சொன்னதுபோல் மதியையும் வளர்த்து, அதனுடன் சேர்த்து நம்பிக்கையையும் வளர்த்தால் அது நம்மை வளர்த்துவிடும்...இல்லையா ரசிகா....
    Last edited by அமரன்; 11-07-2007 at 10:01 AM.

  9. #9
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல தத்துவக்கவிதை சூப்பர் கருத்து.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நடக்க முயன்று
    வீழ்ந்ததும்...
    எழுந்து நடந்த நீ

    வாழ முயன்று
    வீழ்ந்ததும்...
    மாழ நினைக்கிறாயே..

    வளர்ந்தது....
    நீ மட்டும்தானா....?
    நடக்க முயன்று
    வீழ்ந்த போது
    என்னைத் தாங்க
    ஒர் கை அன்னை
    வடிவில் அன்று...

    வாழ முயன்றும்
    வீழ்ந்த போது
    என்னைத் தாங்கிய
    அந்தக் கையை
    இன்று மண் தாங்கிக்
    கொண்டிருக்கின்றது...

    வீழ்ந்து வீழ்ந்து
    வாழ்க்கையே வீழ்ச்சியாகி
    எழும்ப முயற்சித்து கரம்
    நீட்டினேன் உதவும் கரமே
    என்னை கீழே வீழ்த்தும்
    என்று அறியாமல்...

    எறும்பு போன்று
    சுறுசுறுப்பான கைகளையே
    எனக்கு துணையாக கொண்டு
    முயற்சிக்கின்றேன் என்றாவது
    என் முயற்சி திருவினையாகும்
    என்று...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அமரா!

    கொஞ்சம் சாப்பிட்டாலும் அமுதம் சிரஞ்சீவி மருந்து தானே!, அவ்வாறே சில வரிகளாயினும் நிறைவான தத்துவம் சொல்லி நிற்கின்றது உங்கள் கவிதை!.

    அத்துடன் கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளையும் என் மனதில் ஞாபகமூட்டியது, பாராட்டுக்கள் அமரன்!.

    "சுடும் வரைக்கும் நெருப்பு!
    சுற்றும் வரைக்கும் பூமி!
    போராடும் வரைக்கும் மனிதன்!
    நீ மனிதன்!."

    - வைரமுத்து!.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    மனதில் உரமூட்டும் கவிதை அமரன்.
    பாராட்டுக்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •