Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 63

Thread: காத்திருப்பு..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    காத்திருப்பு..!


    என் நெற்றி
    காத்திருக்கின்றது..,
    உன் இதழின்
    ஈரத்திற்காய்...

    என் சுவாசம்
    காத்திருக்கின்றது..,
    உன் மூச்சின்
    வெப்பத்திற்காய்...

    என் இதயம்
    காத்திருக்கின்றது..,
    உன் இதயத்தின்
    அதிர்விற்காய்...

    என் உயிரே
    காத்திருக்கின்றது..,
    உன்னை உயிராய்
    சுமப்பதற்காய்...
    Last edited by அக்னி; 19-10-2007 at 11:07 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?

    அழகான வரிகள்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?

    அழகான வரிகள்...
    அதான் மேலே சொல்லி இருக்கோமில்ல...

    நன்றி ரசிகா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    கவி அருமை அக்னி

    என் கண்கள் காத்திருக்கின்றன
    உன் கண்களைப் பார்ப்பதற்கு

    என் செவிகள் காத்திருக்கின்றன
    உன் வார்த்தைகளைக் கேட்பதற்கு

    என் மூக்கு காத்திருக்கின்றன
    உன் வியர்வை வாசத்தை நுகர்வதற்கு (தப்பா எல்லாம் நினைக்க கூடது)

    என் தோள்கள் காத்திருக்கின்றன
    ஆதராவாய் நீ தலை சாய்வதற்கு ..

    என் உயிர் காத்திருக்கின்றது
    உன்னை தன் உயிரோடு கலப்பதற்கு
    Last edited by இனியவள்; 09-07-2007 at 06:09 PM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தப்பா நினைக்க இனியவளின்
    பா தப்பாகவில்லையே...

    என் கண்கள் உனக்காகக் காத்திருக்க
    இமையாய் மூடினாய்...
    என் செவிகள் உனக்காகக் காத்திருக்க
    மௌனமாய் இருந்தாய்...
    என் மூக்கு உனக்காகக் காத்திருக்க
    ஜலதோஷமாய் வந்தாய்...
    என் தோள்கள் உனக்காகக் காத்திருக்க
    பாரமாய் மிதித்தாய்...
    என் உயிர் சந்தோஷித்தது...
    இப்படியாவது தீண்டினாயே என்று....

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    இமைகள் மூடினேன் கனவிலாவது
    நீ வருவாய் என...

    மெளனமாய் இருந்தேன் உன்
    மெளனம் கலைப்பாய் என..

    காற்றாய் மிதந்தேன் சுவாசமாய்
    என்னை சுவாசிப்பாய் என..

    சுவாசமாய் உன்னைத் தீண்டியதால்
    என் சுவாசமே நீயாய் போனாய்

    ஹீ ஹீ இப்ப என்ன பண்ணுவீங்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அழகான வரிகள்!

    சொற்களைத் தேர்ந்தெடுத்து அதுகை மோனை பிசகாது கோர்த்த பாங்கு அலாதியானது!.

    வாழ்த்துக்கள் அக்னி!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இனியவள் View Post
    :

    ஹீ ஹீ இப்ப என்ன பண்ணுவீங்கள்

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    காத்திருப்பதும் சுகம்
    காத்திருப்பது காதலுக்கென்றால்!

    காத்திருக்கும் அக்னிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    காத்திருப்பதும் சுகம்
    காத்திருப்பது காதலுக்கென்றால்!
    காத்திருப்பது சுகம்
    காத்திருப்பே வாழ்க்கை
    ஆகாத வரைக்கும்..
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    இமைகள் மூடினேன் கனவிலாவது
    நீ வருவாய் என...

    மெளனமாய் இருந்தேன் உன்
    மெளனம் கலைப்பாய் என..

    காற்றாய் மிதந்தேன் சுவாசமாய்
    என்னை சுவாசிப்பாய் என..

    சுவாசமாய் உன்னைத் தீண்டியதால்
    என் சுவாசமே நீயாய் போனாய்

    ஹீ ஹீ இப்ப என்ன பண்ணுவீங்கள்
    உன்னிடம் வந்தபின் உறக்கம் வருமா...
    கனவுதான் ஏது..?

    உன் மௌனத்தில் உணர்ந்தேன் நான்...
    என் மௌனத்தில் ஏன் உணர மறுக்கின்றாய்..?

    உன் வாசம் நுகரத் துடித்தால்,
    காற்றாய் காணாமல் கலங்கடிக்கலாமா..?

    உன் சுவாசம் நானாய்ப்போனாலும்,
    அடிக்கடி வெளியேற்றுதல் நியாயமா..?

    அப்பாடா...
    ஏதோ பண்ணியாச்சு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அழகான வரிகள்!

    சொற்களைத் தேர்ந்தெடுத்து அதுகை மோனை பிசகாது கோர்த்த பாங்கு அலாதியானது!.

    வாழ்த்துக்கள் அக்னி!.
    நன்றி ஓவியரே...
    Quote Originally Posted by ஓவியன் View Post
    நடக்காது... நடக்கவும் கூடாது...
    ஹி ஹி...
    ஒரே ஓட்டம்தான்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •