பணம் பணம்
என்று அலைகின்றனர்
பிணம் ஆகப் போவது
தெரிந்தும் ....
நன்றி அமர்
பணம் பணம்
என்று அலைகின்றனர்
பிணம் ஆகப் போவது
தெரிந்தும் ....
நன்றி அமர்
Last edited by இளசு; 09-07-2007 at 07:50 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பணத்திற்கு விசிறி போட்டு,
பிணமாகும் மனிதர்கள்...
காத்த பணம் மட்டும் மிச்சமாக...
செத்த பிணமோ எச்சமுமின்றி...
நன்றி:− அமரன்
Last edited by அக்னி; 09-07-2007 at 02:58 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பிணம் தின்னா
பணத்திற்காய்
இன்றே பிணமாகிறது
நாளைய பிணம்!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பெரிய ஏரியையே வளைத்துப்போட்ட
பெரிய மனிதனுக்கும்
ஆறடிக்குமேல் அரையங்குலமும்
அவசியமில்லை!!!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நல்ல கவிதை இனியவள்..... ஆனால் பணமின்றி எதுவுமில்லை..... நாம் வெறும் வாய்ப்பேச்சுக்களால் நிரப்பிக் கொன்டு இருப்பதைவிட பணத்தைத் தேடுவது தவறில்லை என்று தோன்றுகிறது.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நல்ல படைப்பு......போகும் போது பணத்தையும் சேர்த்து கொண்டு போகவா முடியும்?
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பணம் தேடும் முயற்சியில் மனிதன்
உள்ளவனுக்கு இன்னும்
இல்லாதவனுக்கு இன்னும் அதிகம்
இருப்பவனுக்கு உள்ளதில் அதிகம்
அருமை கவி இனியவள் அவர்களே
Last edited by மனோஜ்; 10-07-2007 at 09:21 AM.
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
பணத்தால் பலர் பாதிக்கப்பட்டாலும் பணம் வாழ்க்கைக்கு முக்கியமே.
இதயம் சொல்கிறது
வாழ்க்கையின் பாதி
பணம் என்று.
லப் டப்(பு)
ஆஹா அமரன்..
அன்பு பாதி செல்வம் பாதியா அப்போ..
ல(வ்) +டப்... !
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks