பல பேர் வாழ்க்கையின் நெறி தவறி பயணிக்கும் இன்னாளில் கடவுள் கற்பிக்கும் பாடம் தான் இந்த ஏய்ட்ஸ் நோய்.
எல்லோருக்கும் தெரிந்தவையே சில சமூக கோட்பாடுகள். படித்தவர், படிக்காதவர், செல்வந்தர், ஏழை, கிராமத்தார், நகரத்தில் வசிப்பவர், ஆண், பெண் எல்லோருக்கும் எப்போதும் போதிக்க படுவதே இந்த கோட்பாடுகள், வரம்புகள். அதை எப்போது பெரும் பான்மையான மனித வர்க்கம் முறியடிக்க முயற்சிச்க்கிறதோ அப்போது இது போல் இயற்க்கையின் முலமாக கடவுள் அதனை சரிகட்டிகிறார்.
பல உறிப்பினர்கள் ஏய்ட்ஸ் விளம்பரங்களில் ஒழுக்க உணர்ச்சியை பற்றி கூறவில்லை என்று சுற்றி காட்டிருக்கிறார்கள். ஒழுக்க நெறிகளை பற்றி நிச்சியமாக அலோசனை தருகிரார்கள் ஏய்ட்ஸ் சென்டர்களில் தனியாகவும், கைதாள்கள், சிறிய புத்தகங்கள் மூலமாகவும். இந்த விளம்பரங்களின் பின் இருக்கும் எண்ணம் என்னவென்ரால், அது இதுதான். வேசிகளிடம் ஆண்கள் போவதை நிறுத்த முடியுமா, என்றால் அது முடியாத ஒன்று என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த தொழில் மினத வர்க்கம் ஆரம்பித்த நாட்களிலுருந்தே இருக்கிறது என்பதும் தெரிந்ததே. ஆதனால் தான் எய்ட்ஸ்ஸை தடுக்கும் உபாயங்களுக்கு முக்கியத்துவம் தருகிரார்கள் இதனை சார்ந்திருக்கும் விளம்பரங்களில். எதை தடுத்து குறைக்க முடியுமோ அதை சரிவர செய்தால் இந்த வியாதியை லிமிட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை. இது தான் சிறந்த வழி என்பது என் கருத்து கூட.
நிற்க. ஆதவா, மிக நல்ல நடையுடன் எழுதிய கதை. நீளமாக எழுதீருக்கும் சிறிய கதை ஏய்ட்ஸ்வியாதியால் அவுதிபடும் நபர்களுக்கு நம் சமுகத்தில் நடக்கும் அவமானங்களையும், அனியாயங்களையும் பிரதிபலிக்கிறது. நல்ல கதை. பாராட்டுக்கள், ஆதவா. நன்றி.
Bookmarks