விடியாத இரவுகளாய்
எத்தனை நாட்கள்
முடியாத கனவுகளாய்
எத்தனை துக்கம்
என்ன என்று அறியாத வாழ்வு
எக்கனமும் வரலாம் சாவு
என்றும்
நிரஞ்சன்
விடியாத இரவுகளாய்
எத்தனை நாட்கள்
முடியாத கனவுகளாய்
எத்தனை துக்கம்
என்ன என்று அறியாத வாழ்வு
எக்கனமும் வரலாம் சாவு
என்றும்
நிரஞ்சன்
தங்கள் படைப்பில் உள்ள சோகம் இதயம் வரை செல்கிறது , ஆனால் அதுவே இதற்கு அழகு சேர்க்கின்றது. வாழ்த்துக்கள்.
Last edited by rajaji; 06-07-2007 at 01:38 AM.
− ராஜாஜி −
சுவாசத்தோடு பிணைந்தது தமிழ்
நிரஞ்சன் இதை நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்களோ தெரியாது. எனக்கு மனதில் சட்டென்று உதித்தது தாயக நிலமை. ஆனால் பலருக்கு பொருந்தக்கூடிய கவிதை. பாராட்டுகள் நிரஞ்சன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks