நித்திரை தேவி
என்னை அழைத்துக்
கொள்வாள் என படுக்கையில்
விழுந்தேன் அவள் என்னை
அழைப்பதாய் தெரியவில்லை
நான் அழைத்துக்கொண்டேன்
அவளை தூக்க மாத்திரைகளின்
உதவியுடன்
நித்திரை தேவி
என்னை அழைத்துக்
கொள்வாள் என படுக்கையில்
விழுந்தேன் அவள் என்னை
அழைப்பதாய் தெரியவில்லை
நான் அழைத்துக்கொண்டேன்
அவளை தூக்க மாத்திரைகளின்
உதவியுடன்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அம்மா கவிப்பேரரசி. இப்படி வினாடிக்கு வினாடி கவி படைத்தால் சின்னப்பையன் நான் எப்படி பின்னூட்டமிடுவது. அழுதிடுவேன்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நித்திரை தேவியிடம்
அழைத்து செல்ல
நல்ல தூதுவன்....
தூக்க மாத்திரை....
−−−−−−−−
தொடரட்டும் உம் கவிகள்..
நித்திரை தேவி
இட்ட திரை
விலக்கியது
மாத்திரை.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நித்திரைக்கு
திகதி,
நேரம்,
மாத்திரை,
இப்படி நிறையத்
தேவைப்படுகிறது
இந்த கலியுகத்தில்..........
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இனிய கனவு
என்னை அரவணைத்துக்
கொள்ள இது வரை
என்னை தூக்கத்திற்கு
அழைத்துச் சென்ற
தூக்க மாத்திரையை
தூரத்தே வீசினேன்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks