உன் மேல் நான்
கொண்ட காதல்
உன் பிரிவின் பின்
கோபாமாக மாறி
கோபம் அன்பாக
மாறி என்னை திரிசங்கு
நிலையில் தத்தளிக்க
விடுகின்றது
உன் மேல் நான்
கொண்ட காதல்
உன் பிரிவின் பின்
கோபாமாக மாறி
கோபம் அன்பாக
மாறி என்னை திரிசங்கு
நிலையில் தத்தளிக்க
விடுகின்றது
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
சொர்கமா?
நரகமா?
சொல்லிவிடு ஒரு
வார்த்தையில்.....
அதிக நேரம் நான்
தொ(த)ங்க முடியாது
திரிசங்கு நிலையில்.........
Last edited by ஓவியன்; 05-07-2007 at 06:53 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இனியவள் அருமையாகக் கவிதைகளைக் கையாளுகிறீர்கள்,
கவிச்சமரில் பின்னுகிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.........
உங்கள் உயர்விற்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
திரிக்காமல் காதல் சொல்...
அல்லது,
என் கழுத்தைத்,
திருகிச் சங்கூதச் செல்...
கவிதை நன்று இனியவளே...
ஓவியரின் பின்னூட்டக்கவிதையும்தான்...
இருவருக்கும் பாராட்டுக்கள்...
Last edited by அக்னி; 05-07-2007 at 06:20 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
திரி−இன் ஒன் என்றால் நிலை பரிதாபம் தான்..
−−−
இனியவளின் கவிதைகள் இன்னும் மன்றத்தை நிரப்பட்டும்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks