Results 1 to 11 of 11

Thread: கோபம்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    கோபம்.

    உன் மேல் நான்
    கொண்ட காதல்
    உன் பிரிவின் பின்
    கோபாமாக மாறி
    கோபம் அன்பாக
    மாறி என்னை திரிசங்கு
    நிலையில் தத்தளிக்க
    விடுகின்றது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சொர்கமா?
    நரகமா?
    சொல்லிவிடு ஒரு
    வார்த்தையில்.....

    அதிக நேரம் நான்
    தொ(த)ங்க முடியாது
    திரிசங்கு நிலையில்.........
    Last edited by ஓவியன்; 05-07-2007 at 06:53 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இனியவள் அருமையாகக் கவிதைகளைக் கையாளுகிறீர்கள்,
    கவிச்சமரில் பின்னுகிறீர்கள்.

    தொடரட்டும் உங்கள் பணி.........

    உங்கள் உயர்விற்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    திரிக்காமல் காதல் சொல்...
    அல்லது,
    என் கழுத்தைத்,
    திருகிச் சங்கூதச் செல்...

    கவிதை நன்று இனியவளே...
    ஓவியரின் பின்னூட்டக்கவிதையும்தான்...

    இருவருக்கும் பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 05-07-2007 at 06:20 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    சொர்கமா?
    நரகமா?
    சொல்லிவிடு ஒரு
    வார்த்தையில்.....

    அதிக நேரம் நான்
    தொ(த)ங்க முடியாது
    நான் திரிசங்கு நிலையில்.........
    முடிவு செய்து விடு
    நானா அவளா
    எவ்வளவு காலம் தான்
    இப்படி நீ திரிசங்கு
    நிலையில் இருப்பாய்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இனியவள் அருமையாகக் கவிதைகளைக் கையாளுகிறீர்கள்,
    கவிச்சமரில் பின்னுகிறீர்கள்.

    தொடரட்டும் உங்கள் பணி.........

    உங்கள் உயர்விற்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......
    நன்றி ஒவியன் உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    முடிவு செய்து விடு
    நானா அவளா
    எவ்வளவு காலம் தான்
    இப்படி நீ திரிசங்கு
    நிலையில் இருப்பாய்
    நீயும் அவளும் நானும்,
    என்றால்,
    திரிசங்கு சொர்க்கமே,
    ஆயுள்வரைக்கும் இருக்கட்டும்...
    Last edited by அக்னி; 05-07-2007 at 06:23 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    நீயும் அவளும் நானும்,
    என்றால்,
    திரிசங்கு சொர்க்கமே,
    ஆயுள்வரைக்கும் இருக்கட்டும்...
    மூவரும் இருந்தால் உனக்கு
    சொர்க்கமாக இருக்கும்
    ஆனால் உன்னை இன்னொருவருடன்
    சேர்ந்து பார்ப்பது எனக்கு நரகமல்லவா
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    உன் மேல் நான்
    கொண்ட காதல்
    உன் பிரிவின் பின்
    கோபாமாக மாறி
    கோபம் அன்பாக
    மாறி என்னை திரிசங்கு
    நிலையில் தத்தளிக்க
    விடுகின்றது
    முதல் காதல்
    அப்புறம் கோபம்
    அப்புறம் காதல்-யாருடன்

    சரியான திரி சங்கு நிலைதான்.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    திரி−இன் ஒன் என்றால் நிலை பரிதாபம் தான்..
    −−−
    இனியவளின் கவிதைகள் இன்னும் மன்றத்தை நிரப்பட்டும்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    முதல் காதல்
    அப்புறம் கோபம்
    அப்புறம் காதல்-யாருடன்

    சரியான திரி சங்கு நிலைதான்.
    கோபத்திலிருந்து
    உருப்பெற்ற காதல்
    வளர்ந்து வளர்ந்து
    தேய்கின்றது நிலவைப்
    போல்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •