கருவறயில் உதயம்
கல்லறையில் அஸ்தமனம்
இடையில்
ஏனிந்தக் குழப்பம்
தெளிவுடன் என்றும்
நிரஞ்சன்
கருவறயில் உதயம்
கல்லறையில் அஸ்தமனம்
இடையில்
ஏனிந்தக் குழப்பம்
தெளிவுடன் என்றும்
நிரஞ்சன்
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
கவிதை அருமை.
தெளிவுடன் நிரஞ்சன் என்று சொல்வதுதான் கொஞ்சம் குழம்பிய தெளிவுடனிருக்கிறது.
அதாவது கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட காலப்பகுதி ஏன் என்ற குழப்பத்தில் உச்ச நிலையடைந்ததால் "குழப்பத்தில் தெளிவாக "அதாவது "தெளிந்த குழப்பத்துடன்"இருப்பதாக சொன்னீர்களா?
அல்லது
இடைப்பட்ட காலப்பகுதியில் ஏதுவித குழப்பமுமின்றி தெளிவுடனிருக்கிறீர்களா?
கருவறையில் உதயமான
எல்லாம் ஒரு நாள்
கல்லறையில் அஸ்தமனம்
அது இயற்கை நியதி
இயற்கைக்கு புறம்பாய்
அஸ்தமமான என் உயிர்
உன்னால் துயிர்த்தெழுகின்றது
அறிந்து கொண்டேன் அன்பே
உன் அன்பின் சக்தியையும்
காதலின் மகிமையையும்...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கண்களில் பிறப்பு
இதயத்தில் உறைவு
கல்லறையில் நிறைவு.
−காதல்.
சரிங்களா இனியவள்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks