ஒருவரது பெயரைக் கிளிக்கி, அவரது விபரங்கள் பார்க்கும் இடத்தில், இறுதியாக உள்ள Referrals என்பது என்ன?
ஒருவரது பெயரைக் கிளிக்கி, அவரது விபரங்கள் பார்க்கும் இடத்தில், இறுதியாக உள்ள Referrals என்பது என்ன?
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உதாரணத்திற்கு நானும் நீங்களும் நண்பர் என வைத்து கொள்வோம். நீங்கள் எனக்கு இந்த தளம் பற்றி சொல்கிறீர்கள்! நானும் இந்த தளத்திலே பதிவு செய்கிறேன்! அப்போது மன்ற மென்பொருள் இந்த தளத்தை எனக்கு அறிய தந்தவரின்(Referrer) பெயரை கேட்கும்! நான் நீங்கள் தான் எனக்கு பரிந்துரைத்தவர் என இட்டால் உங்கள் Referrals கணக்கிலே ஒன்று சேரும்!
Referrals என்பது நீங்கள் எத்தனை தரம் மற்றவருக்கு இந்த தளத்தை பரிந்துரை செய்துள்ளீர்கள் என்பது! ஆனால் வருபவர் Referrer என்பதிலே உங்கள் பெயரை குறிப்பிட வேணும்! இல்லாவிட்டால் உங்களது கணக்கிலே வராது!
Last edited by சுபன்; 04-07-2007 at 08:15 PM.
தோழமையுடன்
சுபன்
இந்தத் திரியைத் தொடங்கும்போது உங்களைத்தான் நினைத்தேன்...
அடிக்கடி தாங்கள் மன்றம் வர, காலம் வழிவிடவேண்டும்...
மிக்க நன்றி!
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அழகிய விளக்கம். நன்றி சுபன், நீங்கள் நலமா?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நான் நலம் இளசு அண்ணா! நீங்கள் நலமா? நிச்சயம் வருவேன் அக்னி!
மேலும் குறிப்பிட மறந்த ஒன்று! மன்றம் தொடர்பாக லிங்கை கொடுக்கும் போது வெறுமனே tamilmantram.com என கொடுக்காமல்
http://www.tamilmantram.com/vb/index.php?referrerid=* என கொடுக்க வேண்டும்!
இதிலே * என்பது உங்கள் ப்ரொபைலின் இலக்கம்! அக்னி உங்கள் இலக்கம் 2928 ஆகவே நீங்கள் நண்பருக்கு கொடுக்கும் போது
http://www.tamilmantram.com/vb/index...eferrerid=2928 என கொடுக்க வேணும்! அவர் உங்கள் பெயரை குறிப்பிட மறந்தாலும் மன்ற மென்பொருள் அதை கண்டு கொள்ளும்!
தோழமையுடன்
சுபன்
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நன்றி அக்னி உங்கள் சந்தேகத்தால் நானும் தெளிவு பெற்றேன்..எனக்கும் இதே சந்தேகம் எப்படி தெளிவு பெறுவது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்...
நன்றி சுபன் உங்கள் அருமையான விளக்கத்திற்கு
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
எனது சந்தேகம் இன்னும் தீரவில்லையே...
உங்களுக்குத் தெரியுமா, மேலே நான் கேட்டதற்குப் பதில்...
அல்லது,
என்னுடன் காத்திருங்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இல்லை பதியும் போது குறிப்பிட வேணும்! இல்லாவிட்டால் நிர்வாகியால் மட்டும் தான் மாற்ற முடியும்!!
தோழமையுடன்
சுபன்
நன்றி சுபன் அவர்களே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks