உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அதானே அரட்டைப்பகுதிக்கு ஓடுகின்றேன்... மேற்பார்வையாளர்கள் வரும்முன்னர்... அங்கே வாருங்கள்...
Last edited by அக்னி; 08-07-2007 at 11:33 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இப்போ நம்ம பேரைச் சொல்லிகிட்டு மன்றத்துல யாராவது பதிவு செஞ்சுருக்காங்களான்னு எப்படிப் பாக்குறது?
அதாவது நம்மை யாரெல்லாம் ரெஃபர் செஞ்சுருக்காங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
தமிழபிமானி
ஜெ.காயத்ரி.
உங்களது பெயரைக் கிளிக்கி, view public profile ஐக் கிளிக்கிப் பாருங்கள்...
காணலாம்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
http://www.tamilmantram.com/vb/member.php?u=2741
உங்களது பெயரைக் கிளிக்கினால் தெரிகின்றதே... 2741 உங்களுடையது...
நன்றி:− சுபன்
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இணைய சுட்டியில் இருகின்ற்தே அதுதான் மூர்த்தி.
உங்கள் எண்
ஓவியா 1488
தங்கவேல் 1640
சிவசேவகன் 1879
ஆதவா 2100
அன்புரசிகன் 2528
அமரன் 2560
சுட்டிபையன் 2852
அக்னி 2928
ஒன்று கண்டுகொண்டேன் முதலில் உரிப்பினர் ஆகி என்ன பயன் தொடர்ந்த்து பங்களித்தாள் இவர்களைப்போல் பதவிவகிக்களாம்.
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
என்னை யார் யார் Referrஅல்ச் ஆக குறிப்பிட்டிருக்கிறார்கள் எனப்தை எப்படி பார்க்கலாம்?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks