தீயிலோ பொசுக்குகின்றேன்
உன் நினைவுகளை பீனிக்ஸ்
பறவை போல் உயிர்க்கின்றது
நீரிலே புதைக்கின்றேன்
பந்தாய் மேலுழுகின்றது
உன் நினைவுகளை தொலைக்கும்
வழி தெரியாமல் தவிக்கின்றேன்
நன்றி :− கவிச்சமர்
தீயிலோ பொசுக்குகின்றேன்
உன் நினைவுகளை பீனிக்ஸ்
பறவை போல் உயிர்க்கின்றது
நீரிலே புதைக்கின்றேன்
பந்தாய் மேலுழுகின்றது
உன் நினைவுகளை தொலைக்கும்
வழி தெரியாமல் தவிக்கின்றேன்
நன்றி :− கவிச்சமர்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பீனிக்ஸ்
நினைவுகளின்
சல்லடைகளில்
எங்கோ ஒரு
மூலையில் என்
காதலும்!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மன்ற*த்தில் நண்பர் முகிலன் "பினிக்ஸ் பற*வைபோல்.." என்று எழுதிய கவிதையில் காதலின் உணர்வுகள் மேலேளுபுவதை அழகாக சொல்லியிருந்தார், இங்கு மீண்டும் இனியவளின் இனிய வரிகளில்...
குறிப்பு: இவை கவிசமரில் எழுதிய கவிதைகளாக இருந்தால் "கவிச்சமர்− விமர்சனம்" பகுதியில் கொண்டு வந்து விமர்சிக்கலாம் என்பது என் கருத்து....
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
இல்லை அண்ணா அங்கே தோன்றிய கருக்களை இங்கே கவிதைகளாக்குகின்றனர்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பீனிக்ஸ் பறவைக்கும் நெருப்புக்கும் என்ன தொடர்பு..?
யாராவது கூறுங்களேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks