ஞாபகப் படுத்துகின்றதே
ஒவ்வொரு விடியலும்
துயரமான இன்னொரு விடியல்
உனக்காக காத்திருக்கின்றது
என்று
கவிச்சமரில் உதிர்த்த சிறு துளி
ஞாபகப் படுத்துகின்றதே
ஒவ்வொரு விடியலும்
துயரமான இன்னொரு விடியல்
உனக்காக காத்திருக்கின்றது
என்று
கவிச்சமரில் உதிர்த்த சிறு துளி
Last edited by இனியவள்; 04-07-2007 at 02:05 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உறக்கமற்ற இரவுகளில்
உக்கிரமாய் வரும் வலிகளையும் தாண்டி
உணர்வுகளோடான போராட்டங்கள் முடிய
விடியல் தேவை தோழி...
விடியல்களே இன்னொரு வலியை சொல்லும் போது
விடை சொல்ல சில அஸ்தமங்களும் தேவை...
வாழ்த்துகள்...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
விடியலில் உறுதி
இன்னொரு
விடியலென்றால்
கலக்கமேன் மனமே
விடியலின் உறுதி
உன்னிடமில்லாததாலா?
அஸ்தமனங்களில்
அர்த்த மனங்கள்
அர்த்தமில்லாமல்
குழம்பலாம்
விடிந்தால்
தெளியும்!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
விடிந்தால் தெளியும்,
விடிந்தால் தொலையுமென,
விடிந்து தொலைத்து விட்டன.
பல விடியல்கள்!
ஆனால் இன்னமும்
விடியாமல் அஸ்தமனமாய்
வெளிநாட்டு ஏழைகள்...............
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இனியவள் எடுத்துக் கொடுக்க அண்ணாமார் அமர்களமாகத் தொடக்கி வைத்து விட்டனர் இந்த திரியை...................
அருமையாக இருக்கின்றது.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
விடிந்தால் தொலையுமா?
விடிந்து தொலையுமா?
விடியலையே
தொலைத்து விட்டவர்களுக்கு?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
கிடைத்த விடியலை
தெரிந்தே தொலைத்தவர்கள்
இன்னுமொரு விடியல்
வராத என வானத்தை
அன்னாந்து பார்க்கின்றனர்
பசியோடு இருக்கும்
ஏழையைப் போல்
கவிச்சமரில் இருக்கும் நிறைய கவித்துளிகளைப் போட்டல் நிறைய கவிகள் உதயம் ஆகும் போல் தெரிகின்றதே இங்கு
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
தாமரை அண்ணன்,பென்ஸ்,ஒவியன் எல்லாரும் இப்படி கலக்கு கலக்கு என்று கலக்கிறீங்களே....
உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கு எனக்கு இன்றே சேர்கின்றேன் மாணவியாய்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
"காயப்படுத்தும் ஒரு உண்மையை விட குணப்படுத்தும் ஒரு பொய்யே மேலானது"... இது உண்மையா???
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
விடியல் வருவதைக்
கட்டியம் கூறி
விடிவெள்ளி தெரிகிறது...
விடியலின் முடிவைச்
சொல்ல ஏதுமில்லாததாலோ,
தொலைத்து விடுகின்றோம்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks