Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: மௌனயுத்தம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    மௌனயுத்தம்

    கனவுகளில் இரண்டறக் கலந்து
    நினைவுகளில் நிரம்பி வழிந்து
    நிஜத்தில் நீங்கி விடுகிறாய்!

    என் உணர்வுகளை எழுப்பி
    என்னுள் உற்சாகம் ஊட்டி
    என்னை உறங்க செய்கிறாய்!

    என்மனக் கடலில் அலையெழுப்பி
    என்னை அலைக் கழித்து
    கவிழ்த்து விடப் பார்க்கிறாய்!

    என்றாலும் என் இனியவளே!
    உன்மீது எனக்கு சிறிதும்
    வருத்தமில்லை!!!

    என் போராட்டத்தை நீ
    புரிந்து கொள்ளாத வரை
    கண்ணிருந்தும் குருடியாய் நீ!

    என் உணர்வுகளை நான்
    உன்னிடம் உணர்த்தாத வரை
    வாயிருந்தும் ஊமையாய் நான்!

    தொடரும்.....
    நமது மௌனயுத்தம்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 03-11-2007 at 06:40 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமையான கவிதை
    கனவுகளில் இரண்டறக் கலந்து
    நினைவுகளில் நிரம்பி வழிந்து
    நிஜத்தில் நீங்கி விடுகிறாய்!


    நிஜத்திலும் நேருக்கமானல் வாழ்க்கை இனிமையே
    நேருக்கம் நினைவானால் விலகிடல் சிறந்தது
    Last edited by மனோஜ்; 04-07-2007 at 10:29 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    கனவுகளில் இரண்டறக் கலந்து
    நினைவுகளில் நிரம்பி வழிந்து
    நிஜத்தில் நீங்கி விடுகிறாய்!
    என்னைக் கவர்ந்த வரிகள் சுகந் வாழ்த்துக்கள்

    கனவுகளில் இரண்டறக் கலந்து
    நினைவுகளால் உன்னுள் கலந்த
    என்னால் நிஜத்தில் இரண்டரக்
    கல்லக்க முடிய வில்லையே அன்பே

    உன் உணர்வுகளை எழுப்பி
    உன்னை உற்சாகப் படுத்தி
    உன்னை துயில் கொள்ள
    வைத்த என்னால் உற்சாகமாக
    பொழுதை கழித்து உறங்க
    முடியாததன் விந்தை தான் என்னவோ...

    உன் போராட்டத்தை புரிந்து
    கொண்ட என்னால் என் புரிதலை
    உனக்கு வெளிக்காட்ட முடியவில்லையே
    வாயிருந்தும் ஊமையாய் நான்
    Last edited by இனியவள்; 04-07-2007 at 01:44 PM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    அமெரிக்க அணு ஆயுதத்தை பயன்படுத்துகிறது.

    நீயோ உன் வார்த்தைய*யை பயன்படுத்துகிறாய்

    இதும் ஒரு யுத்தமே...........
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    தமிழ் மன்றத்தில் உங்களை வரவேற்ப்பதில் மகிழ்சியடைகிறேன்...
    தன்னை புரிந்து கொள்ள கெஞ்சும் மனம்...
    "என்னை புரிந்து கொள்..
    என் உணர்வுகளை அறிந்து கொள்
    என் கோப தாபங்களொடு அனுசரித்து கொள்"

    ஒரு சராசரி காதலனாய் , தன் உணர்வுகளை கவிதையாய் பொழிந்து.

    வாழ்த்துகள்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மெளனத்தின் மொழியிருக்க
    காதலுக்கு!
    வேறு மொழி எதற்கு...............?

    பாராட்டுக்கள் சுகந்தா!,

    இன்னும் இன்னும் நிறையத் தாருங்கள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அவள் குருடியாய்... என்னை கண்டும் காணாமல்...
    நான் ஊமையாய்... சொல்ல முயன்றும் முடியாமல்...

    காதலுக்கு கண் மட்டுமா இல்லை... சுகந்தப்ரீதன் கவிதை சொல்கிறது வாயும் தான் இல்லையென்று!

    அருமை நண்பரே! அருமை நண்பரே! வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அழகிய காதல் கவிதை சுகந்தா! பாராட்டுகள்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஐயோ பாவம் உங்களை கண்டுக்க வில்லை என்றால் ஊமையாகவேண்டும், குருடாக வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் மனதளவில் ஊனமாகி விடுவீர்கள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    நன்பர்கலே என்னை மனிக்க வேண்டும் நான் மாறி எனது புது கவிதைய உறிய இடத்துக்கு அனுப்பிறதிர்க்கு பதிலாய் மாறி இதர்க்கு அனுப்பி விட்டேன்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மன்னிக்கவும்....
    உங்களுக்கு உடனுக்குடன் என்னால் நன்றி சொல்லமுடியவில்லை!
    வாழ்த்திய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை எனக்கில்லை!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    "மௌனயுத்தத்தில்
    மௌனம் மட்டும்
    வென்று சென்றதோ??
    சத்தங்களின் நிசப்தத்தில்
    செவ்விதழ் திறக்காமல்
    சண்டையிட்டு சென்றதோ
    விழிகள் இரண்டும்???
    ஆனாலும் கவலையின்றி
    கவிபாடுகிறது என்
    எழுதுகோல்
    உமையானாலும்
    உயிரெழுத்து கொண்டு
    கவி மொழியாக...!!"


    வாழ்த்துகள் சுகந்தப்ரீதன் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •