உன்னை காண்கையில்
கண்களில் ஒரு மின்னல்....!
முத்தமிடுகையில் இதழ்களில்
நல்ல* அமிழ்தத்தின் சுவை.....!
நினைக்கையில் புத்தியில் சிறு பரபரப்பு. ..!
உன் மொழி கேட்டாலே உச்சி முத*ல்
உள்ள*ங்கால் வ*ரை ஒரு சிலிர்ப்பு....!
என*க்கு ம*ட்டும் சக்தியிருந்தால்
புல*ன்க*ளை எல்லாம் பெருக்கிக்கொள்வேன்
காதுக*ள் பெரிதாகி போக*ட்டும்
உனது மொழி ம*ட்டுமே கேட்கட்டும். ..!
க*ண்க*ள் நான்காய் பெருக*ட்டும்;
எங்கெங்கும் உன் காட்சியே தெரிய*ட்டும்....!
நினைவின் ஆற்ற*ல் இன்னும் விரிய*ட்டும்;
நினைவுக*ள் யாவும் உன*தாக*வே இருக்க*ட்டும்....!
த*மிழே அன்றும் இன்றும் என்றென்றும
என்னிதயம் உன்னையே காத*லிக்கும்;
நீய*ல்லாது போனால் என்றன் புத்தி பேத*லிக்கும்...!
Bookmarks