கண்ணை
நம்பு
கனவை நம்பாதே
உன்னை
நம்பு
பிறரை நம்பாதே
கண்ணை
நம்பு
கனவை நம்பாதே
உன்னை
நம்பு
பிறரை நம்பாதே
Last edited by இனியவள்; 03-07-2007 at 11:36 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கண்ணை நம்பினேன்
காதல் வந்நது
அருகில் சென்றேன்
தோழ் மேல் கை
சந்தோஷப்பட்டேன்
சகோதரன் என்றாள்
தெளிந்தேன் அன்று
உணர்ந்தேன் பின்
என்னிடம் ஒரு கை
அவளே தங்கை
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Last edited by இனியவள்; 03-07-2007 at 11:55 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கண்ணை நம்பாதேகண்ணை
நம்பு
கனவை நம்பாதே
Money ஐயும் நம்பாதே
கண்மணியையும் நம்பாதே.
உன் Eye நம்புஉன்னை
நம்பு
பிறரை நம்பாதே
பிறர் Eye நம்பாதே
உண்மை தெரியும்
Last edited by அமரன்; 03-07-2007 at 12:29 PM.
ஆஹா இப்படி வாறீங்களா உங்கள் வழிக்கே வாறன்
உன் கண்னை நம்பியதால்
பணத்தை நம்பவில்லை
நீ என்னை கண்ணின் மணியாக
பாதுகாப்பாய் என்ற நம்பிக்கையில்
என் கண்ணை நான் நம்புகின்றேன்
என் கண்ணில் இருப்பது நீயென்பதால்
பிறர் கண்னை நம்ப வில்லை
அவர்கள் கண்ணில் காமத்தீ பற்றி எறிவதால்
என்னை நான் நம்புகின்றேன் நானே
நீயாக மாறியதால் உண்மை அறிந்து
கொண்டேன் என் அகிலமே நீ என்பதை
தவறு இருந்தால் மன்னிக்கவும் கவி மக்களே
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உங்களின் போட்டியை கவிச்சமரில் ஆரம்பிக்கலாமே?
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
உண்மைதான்.... .. அருமை இனியவள்
−−−−−−−−−−−
ரசிகரே!! குறும்பு சாஸ்தியாகிவிட்டது உமக்கு.....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks