தாமதத்திற்க்கு வருந்துகிறேன்....வாழ்த்திய உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்....என் அருமை தோழர்கள் சூரியன், ஓவியன்,அக்னி, மனோஜ் & இளசு ஆகியோரை....
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
கவிஞர்களின் அறிமுகத்தொகுப்பில் உங்கள் அறிமுகம்
வார்த்தைகள் கொண்டு பட்டைதீட்டப்பட்டு அழகாக*
மிளிருகின்றது வாழ்த்துக்கள் சுகந்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அழகிய அறிமுகத்தில் அசத்தியிருக்கிறீர்கள் சுகந்தப்ரீதன்..
அதிலும் உங்கள் அந்த 4 வரிக்கவிதை அருமையிலும் அருமை.
இனி வரப்போகும் சகல ஆக்கங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
ப்ரீதன் அண்ணா...
உங்களது சுவடுகளையும் சுவடிகளையும் தேடி நான் பயணப்படுகையில் கிடைத்தது இத்தனை முத்துக்கவிகள்...!!
ஒவ்வொன்றாய் மெல்ல சுவைத்து விமர்சிக்க உத்தேசித்து வாழ்த்தையும் பாராட்டையும் மட்டும் இப்போது சொல்லிச் செல்கிறேன்..!!
நேரம் கிடைக்கையில் கவியோடு கொஞ்சம் சிநேகித்திருங்கள்..!!
Last edited by பூமகள்; 25-10-2007 at 06:39 AM.
கவித்துமான அறிமுகம் ப்ரிதன் அவர்களே. மன்றத்தில் மேலும் உங்கள் படைப்புகளை காண வாழ்த்துக்கிறேன்
தம்பி சுகந்தா! அரிமுகத்தைப் படிக்கும் முன்னரே உன்னை கேலி செய்து, சீண்டி விளையாடி இருக்கிறேன், ஆனால் அறிமுகத்தை படித்தவுடன் உன்மேல் பிரம்மிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை, தாமதமாகப் பார்த்ததும் நல்லதுதான்.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks