பசியால் வயிறு
பேசும் சத்தம் கூட
தாலாட்டும் இசை தான்
பசியால் வாடுபவர்களுக்கு
பசியால் வயிறு
பேசும் சத்தம் கூட
தாலாட்டும் இசை தான்
பசியால் வாடுபவர்களுக்கு
Last edited by ஆதவா; 03-07-2007 at 03:14 PM. Reason: பிழை
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பசி ரூசி அரியாது
நித்திரை சுகம் அரியாது
ஆனால் பசியில் நித்திரை வராது, வயிற்றின் சத்தம் தாலாட்டா
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
பசியால் வாடும் குழந்தைக்கு
பேசும் வயிறு தாலாட்டுமா.
பேய் வயிறுதான் தூங்குமா.
வறுமையை அற்புதமாக கவிதையில் சொல்லியுள்ளீர்கள் இனின்யவள் பாராட்டுகள்.
நன்றி அமரன்
பசியால் வாடும்
தன் பிள்ளைக்கு
வயிறார சாப்பாடு
கொடுக்கவில்லையே
என்ற தாயின் மன
ஓலத்தைக் கேட்ட
பிள்ளை தன் பசியின்
கோரத்தை தாய்க்கு
உணர்த்தாமல் பசியோடு
தூங்கிவிட்டான்
பசியோடு தூங்கிய
தன் மழலையின்
வயிறை ஏக்கத்தோடு
நோக்குகின்றது
தாய் மனது
நாளை விடியும் பொழுது
எங்களுக்கு விடியலைத்
தருமா என்று ஏங்குகின்றதே
இந்த தாய் மனது
விடிவு தருமா விடியல்
தீருமா இந்த ஏக்கம்
காலமே பதில் சொல்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
எனக்குப் பலமுறை கேட்டிருக்கிறது... வயிறு அழுத ஓலங்களும் நடனமிட்ட பசிக் கொடுமையும்.... என்னுள்ளே கூட..... இப்போதெல்லாம் ஏனோ தாலாட்டு கேட்க விடுவதில்லை.... அது குழந்தைக்கு ஆகாதாமே!!
நல்ல அருமையான கவிதை.. நெஞ்சை விட்டு நீங்காத கவிதை,.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks