தேன் சுரந்தது
மலரில் மட்டுமல்ல
உன்னைர் பார்த்த
என் விழியிலும் தான்
என்றும் அன்பின்
நிரஞ்சன்
தேன் சுரந்தது
மலரில் மட்டுமல்ல
உன்னைர் பார்த்த
என் விழியிலும் தான்
என்றும் அன்பின்
நிரஞ்சன்
ஏன் அவளை கண்டவுடன் அழுகை
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
ஆதவன் வரவால்
பூ மலர, தேன் சொரிய,
ஆனந்த பூ மலர்ந்து
அவன் பூவிழி மலர,
தேன் துளி சிந்துதே....
நிரஞ்சன் கவிதையிலும்....
தேனுண்டவண்டாக நான்......
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks