Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: கேட்டுப் பார்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0

    கேட்டுப் பார்

    கேட்டுப் பார்

    ஓடும் நதிகளை கேட்டு பார்
    கடல் அலைகளை கேட்டு பார்
    வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
    கேட்டு பார் ...கூவும் குயிலிடம் கேட்டு
    பார்.....ஆடும் மயிலிடம் கேட்டு பார்...
    கொட்டும் மனித் துளியிடம் கேட்டு பார்
    நான் உன்னில் கொண்ட அன்பு எவ்வளவு
    ஆழமானது என்று......!!!!!

    அன்புடன் ,
    நட்புக்கு சொந்தக்காரி
    லதுஜா

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    ஆறறிவு படைத்தவர்களை ஐந்தறிவு படைத்ததுகளிடமும் அஃறிணைப்பொருள்களினிடமும் கேற்கச்சொல்கிறீர்களே!!!

    கவிதை நன்று.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by theepa View Post
    கேட்டுப் பார்

    ஓடும் நதிகளை கேட்டு பார்
    கடல் அலைகளை கேட்டு பார்
    வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
    கேட்டு பார் ...கூவும் குயிலிடம் கேட்டு
    பார்.....ஆடும் மயிலிடம் கேட்டு பார்...
    கொட்டும் மனித் துளியிடம் கேட்டு பார்
    நான் உன்னில் கொண்ட அன்பு எவ்வளவு
    ஆழமானது என்று......!!!!!

    அன்புடன் ,
    நட்புக்கு சொந்தக்காரி
    லதுஜா
    ஆடும் மயிலிடமும்
    பாடும் குயிலிடமும்
    விடியும் வானத்திடமும்
    ஆர்ப்பாரிக்கும் அலைகளிடமும்
    நிலயாக நிற்காத அருவியிடமும்
    கேட்டுப்பார் என்கின்றாயே
    என் மீது நீ கொண்ட காதலை
    உன் மீது நான் கொண்ட காதலை
    கேட்காமலையே ஓடி விட்டாயெ
    உன் காதலை நீ என்னிடம்
    சொல்லமலே சென்று விட்டாயே
    அவைகளை தூதாக அனுப்பி
    அனுப்பிய தூது என்னைச் சேரவில்லை
    நானும் உன்னைச் சேரவில்லை
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அமர்க்களமாய் அமராடும் அன்னைக் குலத்துக்கு பாராட்டுகள்.
    Last edited by அமரன்; 03-07-2007 at 08:23 AM.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by theepa View Post
    கேட்டுப் பார்

    ஓடும் நதிகளை கேட்டு பார்
    கடல் அலைகளை கேட்டு பார்
    வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
    கேட்டு பார் ...கூவும் குயிலிடம் கேட்டு
    பார்.....ஆடும் மயிலிடம் கேட்டு பார்...
    கொட்டும் மனித் துளியிடம் கேட்டு பார்
    நான் உன்னில் கொண்ட அன்பு எவ்வளவு
    ஆழமானது என்று......!!!!!

    அன்புடன் ,
    நட்புக்கு சொந்தக்காரி
    லதுஜா
    ஓடும் நதிகள்!
    ஒலிக்கும் அலைகள்!
    வானத்து விண்மீன்கள்!
    கூவும் குயில்கள்!
    ஆடும் மயில்கள்!
    கொட்டும் பனி!
    இவை சொல்லித்தான்
    என் காதலின் ஆழம்
    நீ அறிவாய் என்றால்
    என்னை நீ
    நம்பவில்லை என்றுதானே
    அர்த்தம்?????

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஓடும் நதிகள்!−எப்படி எஸ்கேப்பாவது
    ஒலிக்கும் அலைகள்!−எப்படி நகைகளை அடித்துச்செல்வது
    வானத்து விண்மீன்கள்!−எப்படி ஏமாத்துவது.
    கூவும் குயில்கள்!−ஆமாம் இலவசமாக தங்கவா.
    ஆடும் மயில்கள்!−ஓரினம் அல்லவா.
    கொட்டும் பனி!−மாறும் காலநிலை
    இவை சொல்லித்தான்
    என் காதலின் ஆழம்
    நீ அறிவாய் என்றால்
    என்னை நீ
    நம்பவில்லை என்றுதானே
    அர்த்தம்?????


    இவ்வளவையும் கேட்டு நம்புவதா?

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ஓடும் நதிகள்!−எப்படி எஸ்கேப்பாவது
    ஒலிக்கும் அலைகள்!−எப்படி நகைகளை அடித்துச்செல்வது
    வானத்து விண்மீன்கள்!−எப்படி ஏமாத்துவது.
    கூவும் குயில்கள்!−ஆமாம் இலவசமாக தங்கவா.
    ஆடும் மயில்கள்!−ஓரினம் அல்லவா.
    கொட்டும் பனி!−மாறும் காலநிலை
    இவை சொல்லித்தான்
    என் காதலின் ஆழம்
    நீ அறிவாய் என்றால்
    என்னை நீ
    நம்பவில்லை என்றுதானே
    அர்த்தம்?????


    இவ்வளவையும் கேட்டு நம்புவதா?
    என்ன சொல்ல வாறிங்கள் எல்லாரும்....

    என் காதலை உன்னைத் தவிர
    அனைவரிடமும் சொன்ன என்னால்
    உன்னிடம் சொல்ல வரும் போது
    மட்டும் நான் ஊமை ஆகும்
    காரணம் என்னவோ...

    தென்றலிடம் உன் மீது நான்
    வைத்த காதலை சொன்னேன்
    என்னைத் தழிவிய தென்றல்
    உன்னையும் தழுவும் போது
    உன் நினைவால் ஒரு ஜீவன்
    உறக்கம் இன்றி தவிக்கின்றதே
    என்று சொல்லாத என்ற
    ஏக்கத்துடன்...

    வானத்து மின்மினியிடம் முணுமுணுத்தேன்
    என்னவன் அருகில் இருந்தால் நீ
    மின்னும் அழகை நான்கு விழிகள்
    ஒரு விழியாக கண்டு ரசிக்குமே என்று
    என்னவன் உன்னைக் காணும்போது
    எதாவது நீ சைகை காட்ட மாட்டாய என

    இயக்கை அனைத்தையும் தூதாக
    உன்னிடம் அனுப்பினேன்
    என்னால் சொல்ல முடியாததை
    நீங்களாவது சொல்லி வாருங்கள்

    தூது போனவர்கள் போனவர்களே
    திரும்ப வில்லை என்னிடம்
    நானே காத்திருந்தேன் என் காதலை
    அவனிடம் சொல்வதற்காக விடியலை
    எதிர்பார்த்து

    ஒரு விடியல் ஒரு நொடியாக
    கடந்த எனக்கு இந்த ஒரு
    விடியல் மட்டும் ஒரு
    யுகமாக தோனுதடா
    Last edited by இனியவள்; 03-07-2007 at 09:13 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என்ன சொல்ல வாறிங்கள் எல்லாரும்....

    காதல் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்றால் இவற்றிடம் கேட்கவேண்டாம் என்கின்றேன்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    காதல் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்றால் இவற்றிடம் கேட்கவேண்டாம் என்கின்றேன்.
    என் மீது என்னவன் கொண்ட
    நேசத்தை அவைகளிடமும்
    கேட்டுத் தெரிந்து கொள்வதில்
    எனக்கோர் பேரின்பம்
    என்னவன் என்னை
    இவ்வளவு ஆழமாகவா
    நேசிக்கின்றான் என்பதில்
    தெரிந்தும் தெரியாமலும்
    புரிந்தும் புரியாமலும்
    சின்ன சின்ன சில்மிஷங்கள்
    காதலின் நீண்ட
    ஆயுளுக்கு சிறு
    அஸ்த்திவாரம்
    ராமர் பாலத்துக்கு
    அணிலின் உதவி போல
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by இனியவள் View Post
    என் மீது என்னவன் கொண்ட
    நேசத்தை அவைகளிடமும்
    கேட்டுத் தெரிந்து கொள்வதில்
    எனக்கோர் பேரின்பம்
    என்னவன் என்னை
    இவ்வளவு ஆழமாகவா
    நேசிக்கின்றான் என்பதில்
    தெரிந்தும் தெரியாமலும்
    புரிந்தும் புரியாமலும்
    சின்ன சின்ன சில்மிஷங்கள்
    காதலின் நீண்ட
    ஆயுளுக்கு சிறு
    அஸ்த்திவாரம்
    ராமர் பாலத்துக்கு
    அணிலின் உதவி போல
    அன்பே...என் அன்பின் அளவை
    அஃறினையிடம் மட்டும் கேட்காதே!
    நீ என்னை நேசிப்பதால் அவை
    என்மேல் கோபமாக உள்ளன!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல வரிகள்
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நதிகளில் சலனத்தைக் குளிரக் கேட்டுப் பார்
    அலைகளின் ஓலத்தை வெளிரக் கேட்டுப் பார்
    விண்மீன்களின் திரிதலை காட்சிப் பிறழலில் (நோக்கிப் )பார்
    ஆடும் ம*யிலிறகை க*ன்ன*த்தில் தோய்த்துப் பார்
    கொட்டும் ப*னித்துளியின் வெப்ப*ம் எடுத்துப் பார்
    இந்த* க*விதை எவ்வ*ள*வு சிற*ப்பு என்று.......
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •