கேட்டுப் பார்
ஓடும் நதிகளை கேட்டு பார்
கடல் அலைகளை கேட்டு பார்
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
கேட்டு பார் ...கூவும் குயிலிடம் கேட்டு
பார்.....ஆடும் மயிலிடம் கேட்டு பார்...
கொட்டும் மனித் துளியிடம் கேட்டு பார்
நான் உன்னில் கொண்ட அன்பு எவ்வளவு
ஆழமானது என்று......!!!!!
அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
Bookmarks