Results 1 to 10 of 10

Thread: உன் பிரிவால்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0

    உன் பிரிவால்

    உன் பிரிவால்

    சுகமானதை எல்லாம் சோகமாக்கினாய்...!
    சுவையானதை எல்லாம் கசப்பாக்கினாய்..!
    அழகானதை எல்லாம் தூரமாக்கினாய்...!
    சோலைகளை எல்லாம் சருகாக்கினாய்..!
    பூக்களை எல்லாம் நெருப்பாக்கினாய்...!
    தூக்கத்தை எல்லாம் வெறுப்பாக்கினாய்...!
    துடிக்கவிட்டு தூரவிளகினாய்......!
    உடல் இருக்க உயிரைப்பறித்தாய்...!
    மொத்தத்தில் உன் பிரிவால் என்னை
    உணர்ச்சியற்ற பொம்மை யாக்கினாய்...!!!

    அன்புடன்,
    நட்புக்கு சொந்தக்காரி
    லதுஜா

    நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பல் ஆகும் வரம் கேட்பேன்...

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0

    புரியாத புதிர்

    புரியாத புதிர்

    காதல் எனும் கடலில் இதயம் எனும்
    தூண்டிலால் பார்வை எனும் புலுவாய்
    என்னை கரையேற வைத்தவனே
    உன் வார்த்தைகளுக்கு கட்டுப் பட்டேன்
    நீயோ போலி நட்பு வைத்தாய் நானும்
    உன் நடிப்பை நம்பினேன் காலங்கள்
    ஓடியது அப்போது தான் தெரிந்தது நீ
    ஒரு கன்னி வேட்டை யாடும் கயவன்
    என்று கன்னி இவள் இதயத்தை உன்னிடம்
    இழந்து விட்டு மீட்க முடியாமல் தவிக்கிறாள்
    என் வாழ்க்கையோ புரியாத புதிர்

    அன்புடன் ,
    நட்புக்கு சொந்தக்காரி
    லதுஜா

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இதே கவிதையைத்தானே இங்கேயும் பிரசுரித்திருக்கிறீர்கள்?

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by theepa View Post
    உன் பிரிவால்

    சுகமானதை எல்லாம் சோகமாக்கினாய்...!
    சுவையானதை எல்லாம் கசப்பாக்கினாய்..!
    அழகானதை எல்லாம் தூரமாக்கினாய்...!
    சோலைகளை எல்லாம் சருகாக்கினாய்..!
    பூக்களை எல்லாம் நெருப்பாக்கினாய்...!
    தூக்கத்தை எல்லாம் வெறுப்பாக்கினாய்...!
    துடிக்கவிட்டு தூரவிளகினாய்......!
    உடல் இருக்க உயிரைப்பறித்தாய்...!
    மொத்தத்தில் உன் பிரிவால் என்னை
    உணர்ச்சியற்ற பொம்மை யாக்கினாய்...!!!

    அன்புடன்,
    நட்புக்கு சொந்தக்காரி
    லதுஜா

    நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பல் ஆகும் வரம் கேட்பேன்...
    இரவுகளெல்லாம்
    மறு நாள் வரும் பகலிற்காக!
    கோடை வருவதெல்லாம்
    என்றோ வரப்போகும் மாரிக்காக!
    இதுவே வாழ்க்கையின் நியதி!
    அது இங்கும் பொருந்தும்
    பிரிவு விளைந்ததே
    சேர்ந்தே வரப்போகும்
    வசந்தத்திற்காகவே!!!!

    வரிகளுக்குப் பாராட்டுகள் லதுஜா!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    பாரட்டுக்கள்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    லதுஜா பாராட்டுகள். எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முயற்சித்து வெற்றிபெற்றிருகின்றீர்கள். கவிதையின் அழகுக்கு அது மேலும் அழகுசேர்க்கிறது.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    உன் நட்பால்

    சோகமானதை எல்லம் சுகமாக்கினாய்..
    கசப்பானதை எல்லாம் சுவையாக்கினாய்...
    தூரமான அழகை எல்லாம் அருகாக்கினாய்..
    சருகான வாழ்வை பூஞ்சோலை ஆக்கினாய்...
    புயலாய் இருந்த மனதை தென்றல் ஆக்கினாய்
    மொத்ததில் வெறுப்போடு இருந்த என் வாழ்வை
    நேசிக்க கற்றுத் தந்தாய்...
    Last edited by இனியவள்; 03-07-2007 at 08:21 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    தீபா உங்கள் எழுத்துக்கள்...குன்றின் மேலிட்ட தீபம் போல மின்னுகின்றது....
    உங்கள் எழுத்துக்களை படிக்ககயில்.. அந்த காதல் வலிகள் மன போராட்டங்கள்.... உங்கள் எழுத்து வாயிலாக தெரிகிறது...!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல வரிகள் தீபா.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    என்னோட கவிதைய படிச்சு அதர்க்கு உங்கள் பாராட்டுக்கலை கொடுத்ததர்க்கு எனது அன்பான நன்றிகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •