காதலியே
என்ன செய்தாயோ
என் கண்களில் ஏன் புகுந்து கெண்டாயோ?
என் கண்ணோது உள்ளே சென்று
நெஞ்சை அள்ளிக் கெண்டு
இதயத்தில் சென்று
பாய் விரித்துப் பள்ளி
அது ஏன்?
அன்புடன் நிரஞ்சன்
காதலியே
என்ன செய்தாயோ
என் கண்களில் ஏன் புகுந்து கெண்டாயோ?
என் கண்ணோது உள்ளே சென்று
நெஞ்சை அள்ளிக் கெண்டு
இதயத்தில் சென்று
பாய் விரித்துப் பள்ளி
அது ஏன்?
அன்புடன் நிரஞ்சன்
நிரஞ்சன் உங்கல் கவிதை சின்னதாக எழகாக உள்ளது வாழ்த்துக்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பாய்விரித்துப் படுத்துவிட்டாதாம்
நோய் பரப்பும் காதல் வைரஸ்.
படுத்துக்கொண்டும் பாடாய்ப்படுத்தும்
விந்தை பாரீர்: காதல் செய்வீர்...?
இதயம் விட்டு
இதயம் தாவ
காதல் என்ன
மருத்துவம்
படித்துள்ளதா?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அழகான வரிகளுக்கு பாராட்டுக்கள் நண்பரே!
குறுங்கவிதைகளில் அசத்துறீங்க!
தொடரட்டும் உங்கள் கவி படைக்கும் பணி!
Last edited by ஓவியன்; 06-07-2007 at 12:58 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஓ!
கவிபடித்துதான்
கவி ஆயினவா
தாமரைகளும்? !.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
தாமரைகள்
கவியா
நீர் அரைதான்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks