நீ துடிப்பது நிஜமானால்உன் நினைவால் இங்கு
ஒரு ஜீவன் துடிதுடித்து
அனுஅனுவாய் இறந்து கொண்டிருப்பதை
உணர்ந்து உன் காதலை சொல்ல
இன்றே இப்பொழுதே வந்து விடு
எந்துடிப்பு அதிகமாகும்.
நீயிருக்கும் இதயத்தில்
துடிப்பே இல்லையே.
அனுவனுவாய் சாவது
நானன்றி நீயில்லை.
என் இதயத்தில் துடிப்பாய்
இருந்த நீயே வேண்டாம்
போ என்ற பிறகு எப்படி
இதயத்தில் துடிப்பு இருக்கும்
அனுஅனுவாய் சாவது நான் தான்
ஆனால் என் ஒவ்வொரு அனுக்களிலும்
இருப்பது நீயல்லவா உன் வலி
எனது வலியல்லவா
உன் இதயதம் துடிக்கும் ஒவ்வொரு
சத்ததுக்கும் ஒவ்வொரு அர்த்தம்
உள்ளது என்பதனை
என்னைத் தவிர யாரரிவார் அன்பே
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அவன் முகம் பார்த்த அவள்மேல்
பொறாமை கொண்டு
பொறுமைக்குப் பெயர் 'போன'
பூமாதேவியே அதிர...
அவள் பார்த்ததால்
அவன் நெஞ்சம் மட்டும் அதிர
அவள் பாராததால்
அகிலம் முழுதும் அதிர...
மன்றமே அதிருதுல்ல.. என
மனம் சிலிர்த்து வந்தவனை
எசப்பாட்டுடன் வந்த
இனியவளும் அதிரவைக்க..
ஐசாலக்கடி மெட்டுத்தானுங்க..
அமரன் பாட்டுலதான் கெட்டிக்காரன்ங்க..
என உன்மத்தம் ஏறித் திரிகிறேன்
இத்திரியால்....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நல்ல படைப்பு அமரன்
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
சிறப்பான ஒப்பிடல்... அதிர்ந்துவிட்ட நிலக் கோடுகளை ஒட்டவைக்கும் வரிகள்.. எதோடு எது ஒப்பிடலாம் என்று அமரனிடம் கேட்கலாம் போல... அத்துணை சிறப்பு... உயர்த்தி ஆழ்த்தின* ஆழ்கடல் மன்றத்தினுள் நுழைந்து படகாய் கவனித்தால் இப்போதும் தெரிகிறது நமக்கும் மீறிய கப்பல்கள் பலவுண்டென்று.... சிறப்பு... வாழ்த்துக்கள்....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நன்றி இளசு அண்ணா.சூரியன்,ஆதவன்..
நல்லா இருக்குங்க அமரன் அண்ணா
Last edited by பிச்சி; 11-07-2007 at 09:30 AM.
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
நன்றி பிச்சி....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks