Results 1 to 12 of 12

Thread: உடைந்த மனம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0

    உடைந்த மனம்

    உடைந்த மனம்

    அன்று நீ உன் காதலை என்னிடம்
    சொன்ன போது அதை ஏற்க என்
    மனசில் துனிச்சல் இல்லை
    அன்று என் உறவினர் மீதுள்ள
    பயத்தில் உன் காதலை ஏற்க
    மறுத்தேன் ஆனால் இன்று
    அதையெல்லாம் மீறி என் காதலை
    உன்னிடம் சொல்லவந்தேன் அந்த*
    நிமிடம் நான் உன்னை இன்னொருத்தியோடு
    பார்த்த போது என் மனம் கண்ணடி போல்
    சுக்கு நூறாய் உடைந்து நொறுங்கியது
    இனி எப்படி என் மனதை பழைய
    நிலைக்கு கொண்டு வருவேன்
    உடைந்து போன என் மனசை ஒட்ட*
    வைக்க ஒரு வழி சொல்......!!!!!

    அன்புடன் ,
    நட்புக்கு சொந்தக்காரி
    லதுஜா

    ஒரு கனவு கண்டால் அது தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்
    Last edited by Mano.G.; 01-07-2007 at 12:23 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    தமிழில் நன்றாக தட்டச்சு செய்யும் உங்களுக்கு தலைப்பு தமிழில் தட்டச்சு செய்ய முடியாமையை கண்டு என் மனம் உடைந்தது
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    ஒரு வழி சொல் என்கிறாய்
    நான் சொன்ன போதோ
    முடியாது என்றாய்
    ஆனால் என்னை இன்னொருவள்
    விருப்புகிறாள் அவளுக்கு
    பதில் சொல்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    உன்னை இன்னொருத்தி விரும்பலாம் ஆனால் நீ என்னை தானே விரும்பினாய் என்னை விரும்பிய மனதால் இன்னொருத்தியை நினைக்க உன்னால் மட்டும் எப்படி முடிந்தது

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    லதுஜா இதுதாங்க சொல்வது காத்தடிக்கும்போது தூற்றிக்கொள்ளவேண்டுமென்று. இப்படிப் பலர் வையகத்தில் உள்ளனர். பாராட்டுகள் லதுஜா.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    அப்படி பலர் இவ்வையகத்தில் இருப்பதால் தான் என்னவோ உன்மை காதல் மெது மெதுவாக அழிந்து கொண்டே செல்கிறது நன்ரிகள்

    அன்புடன் லதுஜா

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by theepa View Post
    உடைந்த மனம்

    அன்று நீ உன் காதலை என்னிடம்
    சொன்ன போது அதை ஏற்க என்
    மனசில் துனிச்சல் இல்லை
    அன்று என் உறவினர் மீதுள்ள
    பயத்தில் உன் காதலை ஏற்க
    மறுத்தேன் ஆனால் இன்று
    அதையெல்லாம் மீறி என் காதலை
    உன்னிடம் சொல்லவந்தேன் அந்த*
    நிமிடம் நான் உன்னை இன்னொருத்தியோடு
    பார்த்த போது என் மனம் கண்ணடி போல்
    சுக்கு நூறாய் உடைந்து நொறுங்கியது
    இனி எப்படி என் மனதை பழைய
    நிலைக்கு கொண்டு வருவேன்
    உடைந்து போன என் மனசை ஒட்ட*
    வைக்க ஒரு வழி சொல்......!!!!!

    அன்புடன் ,
    நட்புக்கு சொந்தக்காரி
    லதுஜா

    ஒரு கனவு கண்டால் அது தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்
    என் காதலை நான் உன்னிடம்
    சொன்ன போது நீ அதனை ஏற்கவில்லை
    உன் நினைவால் வாடிவதங்கினேன்

    உன்னை மறக்கமுடியாமல் நான்
    சோகம் என்னும் கடலில் தத்தளித்தேன்
    தேவதையாய் அவள் எனக்கு தரிசனம் − தந்தாள்

    அன்புடன் என்னை அரவணைத்தாள்
    அவள் தன் காதலை என்னிடம் சொன்னபோது
    நான் ஏற்றுக்கொண்டேன் நான் அடைந்த துன்பம்
    அவளும் அடையக்கூடாது என்று

    நான் விரும்பிய நீ என்னை விரும்பவில்லை
    என்னை விரும்பியவளை நான் விரும்புகின்றேன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    ம்ம்ம்ம்ம்ம் கவிதைக்கு நீங்க சொல்லுவது சரிதான் ஆனால் வாழ்க்கை என்ரு வரும் போது எப்படி முடியும் காதல் என்பது ஒரு தடவை தான் வரனும் அதில் வெற்றி பெறனும் அது தான் உண்மை காதலாக இருக்க முடியும் ஆருதலுக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொல்ல ஒருதர் என்ரு வால்ந்தால் வால்க்கை நரகமாக மாறி விடும்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அவன் காதலை உரைத்தான்.. இவள் மறுத்தாள்! உறவுகளுக்குப் பயந்து... உறவினரா, காதலா, மனமன்றத்தில் நடந்த விவாதத்தில் காதலே வென்றது... வென்றதை சொல்ல அவள் போனாள் காதலனைத் தேடி... அவனோ இன்னொருவளுடன்.. ஏந்தி சென்ற காதல் உடைந்தது.. இனி இன்னொரு காதல் எனக்கு வராது என்ற மனநிலையில் இவள்... உண்மைதான்.. ஆசை ஆசையாய் பழகின அந்த சேராக் காதல் என்றும் மனதை விட்டு அகல்வதில்லை... இதனாலே அழுவதில் ஒன்றும் பயனில்லை... காதலை இழந்து கவிதையைப் பெற்றாய்...

    என்றோ எழுதின இக்கவி இன்று உங்களுக்காகவும்.....

    காதல் தோல்வியரே! கலங்காதே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சொல்லு சொல்லென
    உணர்வுகள் சதிராடும்!.
    இல்லை இது தகாவென
    நட்பு வேலி போடும்!
    நட்பையும் உடைக்கையில்
    நாணம் தடையாகும்...........

    பின்பு எப்படியாம்
    காற்றுள்ள போதே தூற்றுவது ...........?

    வரிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் லதுஜா!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post
    சொல்லு சொல்லென
    உணர்வுகள் சதிராடும்!.
    இல்லை இது தகாவென
    நட்பு வேலி போடும்!
    நட்பையும் உடைக்கையில்
    நாணம் தடையாகும்...........

    பின்பு எப்படியாம்
    காற்றுள்ள போதே தூற்றுவது ...........?

    வரிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் லதுஜா!!!

    தகாவெனத் தெரிந்தும்
    நாணம் தடுத்தும்
    நாணயம் தவறி
    இருப்பிடம் மாற்றும்
    காதலில் சாத்தியம்
    காற்றுள்ளபோதே தூற்றுவது.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    தீபா வாழ்க்கையில் ஒருமுறை வருவதுதான் காதல். நான் கவிதைக்காக தான் அப்படி பயன்படுத்தினேன்..தவறாயின் மன்னிக்கவும்...
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •