காதலின் கண்ணீரனை
அன்பே உனை பார்க்கும் போது
வார்த்தைகள் வரவில்லை !
உனை நினைக்கும் போது
வார்த்தைகள் கவிதையாக வருகிறது !
உனை வெறுத்ததாக சொன்னாலும்
அதை என் மனம் ஏற்பதில்லை !
உனை மறக்க முயன்றும் என்னால்
உனை மறக்க முடியவில்லை !
விழிக்குள் பதிந்து இருக்கும் உன்
உருவத்தை அழிக்கவும் முடியவில்லை !
கண்ட கனவுகள் கண்ணீராக கரைகிறது
உன் நினைவுகள் மட்டும் நிஜமாகவே நிலைக்கிறது !
முற்பிறவியில் பாவம் செய்தேனோ இப்பிறவியில்
முள்ளில் வாழ்கிரேன்.....!
உன்னால் வ*ந்த* சோக*த்தின் சுமை கூட* சும*க்க*
சுக*மாக*த்தான் உள்ள*து !
யாருமே புரிவ*தில்லை என் வ*லியினை நீயாவ*து
புரிவாய் என* நினைத்தேன் !
இன்று நீயே இதய* வ*லியை அற்ப*னித்து
இருக்கிறாய் அன்பே.......!
அன்புடன்.
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
ஒரு கனவுருந்தால் அதை தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்...
Bookmarks