இரவு பகலை
தேட துடிக்கிறது.
என்−விழிகள் உன்னை
தேட−மறுக்கிறது
எப்போதும்
நிரஞ்சன்
இரவு பகலை
தேட துடிக்கிறது.
என்−விழிகள் உன்னை
தேட−மறுக்கிறது
எப்போதும்
நிரஞ்சன்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
என் விழிகள்
உன்னை தேட*
மறுப்பதற்கு காரணம்
உன் முக பிரகாசத்தை
என் விழியால் தாங்க*
முடியாது.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
என்ன தேட ம்றுகிறதா மறுக்கும் அளவுக்கு கூட கவிதை எழுத உங்கள் மணம் இடம் தருகிறதா
கண்டிப்பாக தரும்
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
Last edited by அமரன்; 01-07-2007 at 04:39 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks