கண்கள் உறங்கம் போதும்
இதயம் துடிக்க மறுக்கும் போதும்
என் நெஞ்சம் சுமந்த − உன்
நினைவலைகள் ஓய்வதில்லை
அன்புடன் நிரஞ்சன்
கண்கள் உறங்கம் போதும்
இதயம் துடிக்க மறுக்கும் போதும்
என் நெஞ்சம் சுமந்த − உன்
நினைவலைகள் ஓய்வதில்லை
அன்புடன் நிரஞ்சன்
Last edited by நிரன்; 18-12-2008 at 05:03 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நினைவலைகள் கடல் அலைகள்
போல் என்றும் என் மனதை விட்டு
ஒயாது
பார்த்துங்க சுனாமி வந்துடப்போகுது.
காதல் சுமந்த கண்கள்கண்கள் உறங்குவதில்லை
உன் நினைவை சுகமாய் சுமந்தபடி
அசந்திருக்கும் போது
நினைவுகளை விடுத்து
பறந்து சென்றதோ..
நினைவுகள் மட்டுமே எச்சமாய்
உன் கண்களில்..
பாராட்டுகள் நிரஞ்சன்..
பாராட்டுகள் இனியவள்..
Last edited by அமரன்; 30-06-2007 at 09:10 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கண்களின் சுனாமியில்இன்றொரு சுனாமி
அவன் கண்களில்
அழித்தது பாசத்தை
பொங்கிய அலைகளில்
பாச அலைகள் சில−உன்
இதயத்தைக் கரைத்தால்
சுனாமிகூட சுகமாகும்
Last edited by இனியவள்; 30-06-2007 at 09:42 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks