காதலுக்காக கவிதையும் இல்லை!
கவிதைக்காக காதலும் இல்லை!
ஆனால் இரண்டிற்காகவும்
மனிதன் உள்ளான்
அன்புடன் நிரஞ்சன்.......
காதலுக்காக கவிதையும் இல்லை!
கவிதைக்காக காதலும் இல்லை!
ஆனால் இரண்டிற்காகவும்
மனிதன் உள்ளான்
அன்புடன் நிரஞ்சன்.......
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அவன் கேட்பது அவன் உயிரையே
பறிக்கும் என்பதை அறியாத பதிவிரதை
குடிக்கு அடிமையாகி
குடியைக் கெடுக்கும்
கணவர்மாரை போற்றும்
பெண்கள் உள்ள வரை
குடி(மது)யால் அழியும்
குடும்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
கேட்டதும் கலட்டிக்கொடுக்கும் பெண்ணே
நீ கேள்விகள் கனைதனை தொடுத்தால்
உன் வாழ்வில் விடியாது என்று இருந்த
பொழுது என்றோ விடிந்திருக்கும்
தவறும் உன்னுடையதே இனியாவது
திருந்து நாளைய சமூகமாவது
வெளிச்சத்தைக் காணட்டும்
கவி நீண்டு விட்டதோ எங்கையோ ஆரம்பித்த திரி எங்கையோ முடிய போகின்றது
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks