Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: யாருக்கு யார்?

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0

    யாருக்கு யார்?

    காதலுக்காக கவிதையும் இல்லை!
    கவிதைக்காக காதலும் இல்லை!
    ஆனால் இரண்டிற்காகவும்
    மனிதன் உள்ளான்

    அன்புடன் நிரஞ்சன்.......

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by niranjshan View Post
    காதலுக்காக கவிதையும் இல்லை!
    கவிதைக்காக காதலும் இல்லை!
    ஆனால் இரண்டிற்காகவும்
    மனிதன் உள்ளான்

    அன்புடன் நிரஞ்சன்.......

    கவிதை லயத்தோடு காதலும்
    காதல் லயத்தோடு கவிதையும்
    கலந்து இருக்கும்

    பாரட்டுக்கள் நிரஞ்சன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by niranjshan View Post
    காதலுக்காக கவிதையும் இல்லை!
    கவிதைக்காக காதலும் இல்லை!
    ஆனால் இரண்டிற்காகவும்
    மனிதன் உள்ளான்
    (க)விதை இருந்தும்
    விளைச்ச*லில்லை
    அலைந்து திரிந்து
    பெற்ற*திலே..


    ஏங்க நிரஞ்சன் காதல் கவிதைகளில் அசத்திக்கொண்டு இப்படி சொல்றீங்க இப்படி உண்மையெல்லாம் சொல்லக்கூடாது. நிஜத்தினை கவியாக படைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்
    Last edited by அமரன்; 01-07-2007 at 05:13 PM.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    கவிதை லயத்தோடு காதலும்
    காதல் லயத்தோடு கவிதையும்
    கலந்து இருக்கும்
    லயத்தோடு இருக்கசொன்னால்
    கால் முளைத்து பாய்கிறாயே
    மனம் விட்டு மனம்.


    லயமாக காதலைசொன்ன உங்களுக்கு பாராட்டுகள் இனியவள்.

    (இப்படிசொன்னால் குதிரையாக பாய்ந்து ஓடிவிடமாட்டார்களா)
    Last edited by அமரன்; 01-07-2007 at 05:17 PM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    லயத்தோடு இருக்கசொன்னால்
    கால் முளைத்து பாய்கிறாயே
    மனம் விட்டு மனம்.


    லயமாக காதலைசொன்ன உங்களுக்கு பாராட்டுகள் இனியவள்.

    (இப்படிசொன்னால் குதிரையாக பாய்ந்து ஓடிவிடமாட்டார்களா)
    நன்றி அமர்

    மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுகின்ற மாதிரி அவைக்கும் போட வேண்டியது தான் அமர்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    நன்றி அமர்

    மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுகின்ற மாதிரி அவைக்கும் போட வேண்டியது தான் அமர்
    அட ஒரு வேடிக்கை பாருங்கள். மாடுகளில் பசுவுக்கு மூக்கணாங்கயிறு இல்லை. மனிதர்களில் பெண்ணுக்கு தாலி எனும் தங்க மூக்கணாங்கயிறு..கேட்டாம் நாம் பகுத்தறிவாளிகளாம்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அட ஒரு வேடிக்கை பாருங்கள். மாடுகளில் பசுவுக்கு மூக்கணாங்கயிறு இல்லை. மனிதர்களில் பெண்ணுக்கு தாலி எனும் தங்க மூக்கணாங்கயிறு..கேட்டாம் நாம் பகுத்தறிவாளிகளாம்.
    நல்லதொரு ஆராச்சி அமர்..
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    நல்லதொரு ஆராச்சி அமர்..
    அதிலும் பாருங்க சிலர் தாலியைப் புரிந்துகொள்வதில்லை.

    உனக்கு வேலியென நினைத்து
    நான்கட்டிய தாலிச்சரடை
    சடங்குச் சீதனத் துணையுடன்
    எடுக்கும்போதே புரிந்துகொண்டேன்
    என்னுயிர் இருக்கும்
    கூடு அதுவென்று.
    Last edited by அமரன்; 01-07-2007 at 07:49 PM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அதிலும் பாருங்க சிலர் தாலியைப் புரிந்துகொள்வதில்லை.

    உனக்கு வேலியென நினைத்து
    நான்கட்டிய தாலிச்சரடை
    சடங்குச் சீதனத் துணையுடன்
    எடுக்கும்போதே புரிந்துகொண்டேன்
    என்னுயிர் இருக்கும்
    கூடு அதுவென்று.
    ம்ம் ஆமாம் அமர்

    தங்கக் கூடு என்று நினைத்து
    அடகு வைக்கப் போனான்
    அந்தக் கூட்டுக்குள் தான்
    அவனுடைய உயிர்
    இருப்பதை மறந்து
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    ம்ம் ஆமாம் அமர்

    தங்கக் கூடு என்று நினைத்து
    அடகு வைக்கப் போனான்
    அந்தக் கூட்டுக்குள் தான்
    அவனுடைய உயிர்
    இருப்பதை மறந்து
    நச் கவிதை இனியவள். பாராட்டுகள்.

    உயிரைப் போக்க
    தாலி கேட்கின்றான்
    தன்னுயிர் அதிலே
    இருப்பது அறியாது.

    உயிரோடிருக்கையில்
    கழட்டிக்கொடுக்கிறாள்
    பதி விரதை.
    Last edited by அமரன்; 01-07-2007 at 08:01 PM.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நச் கவிதை இனியவள். பாராட்டுகள்.

    உயிரைப் போக்க
    தாலி கேட்கின்றான்
    தன்னுயிர் அதிலே
    இருப்பது அறியாது.

    உயிரோடிருக்கையில்
    கழட்டிக்கொடுக்கிறாள்
    பதி விரதை.
    அவன் கேட்பது அவன் உயிரையே
    பறிக்கும் என்பதை அறியாத பதிவிரதை
    குடிக்கு அடிமையாகி
    குடியைக் கெடுக்கும்
    கணவர்மாரை போற்றும்
    பெண்கள் உள்ள வரை
    குடி(மது)யால் அழியும்
    குடும்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
    கேட்டதும் கலட்டிக்கொடுக்கும் பெண்ணே
    நீ கேள்விகள் கனைதனை தொடுத்தால்
    உன் வாழ்வில் விடியாது என்று இருந்த
    பொழுது என்றோ விடிந்திருக்கும்
    தவறும் உன்னுடையதே இனியாவது
    திருந்து நாளைய சமூகமாவது
    வெளிச்சத்தைக் காணட்டும்

    கவி நீண்டு விட்டதோ எங்கையோ ஆரம்பித்த திரி எங்கையோ முடிய போகின்றது
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    அவன் கேட்பது அவன் உயிரையே
    பறிக்கும் என்பதை அறியாத பதிவிரதை
    குடிக்கு அடிமையாகி
    குடியைக் கெடுக்கும்
    கணவர்மாரை போற்றும்
    பெண்கள் உள்ள வரை
    குடி(மது)யால் அழியும்
    குடும்பங்கள் வந்து கொண்டே இருக்கும்
    கேட்டதும் கலட்டிக்கொடுக்கும் பெண்ணே
    நீ கேள்விகள் கனைதனை தொடுத்தால்
    உன் வாழ்வில் விடியாது என்று இருந்த
    பொழுது என்றோ விடிந்திருக்கும்
    தவறும் உன்னுடையதே இனியாவது
    திருந்து நாளைய சமூகமாவது
    வெளிச்சத்தைக் காணட்டும்

    கவி நீண்டு விட்டதோ எங்கையோ ஆரம்பித்த திரி எங்கையோ முடிய போகின்றது
    குடிக்கு அடிமையாகி
    சொத்துகள் பல இழந்து
    குடிசையில் கொலுவிருக்கும்
    வறுமை தேவதையின்
    முழுக்கண் பார்வைபட்டும்
    இல்ல தேவதையின்
    எண்ணவறுமை தீரலையே..


    திரி முடியுமா தெரியாது இனியவள்
    Last edited by அமரன்; 01-07-2007 at 08:22 PM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •