நீ பேசிய போது.
புரியாத வார்த்தை− நீ
மெளனமான போது.
புரிகிறதே
அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....
நீ பேசிய போது.
புரியாத வார்த்தை− நீ
மெளனமான போது.
புரிகிறதே
அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....
உங்களின் கவிதையின் அர்த்தம் எங்களுக்கு புரிகிறது
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நன்பரே மனசுக்குள் காதல் வந்தாலே எல்லா விடையமும் புறியாத புதிர் ஆகிவுடுமே அப்படி இருக்க காதலி பேசுவது மட்டும் எப்படி புறியும்
நான்கு வரியில் நல்ல கவிதை,
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
நாதமில்லை
காதலின் அடி−அதன்
அடிநாதமாய் இருப்பது
இதயத்தின் மொழி.
அதுவே மௌனமொழி.
அழகான கற்பனை நிரஞ்சன். வார்த்தைகள் புரியாதபோது அவள் பேசிய மௌனமொழியை புரிந்துகொள்ளும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. அதற்கான ஊடகம் கண்களே. இதை அறியாது சிலர் (நானும்தாங்க) காதலுக்கு கண்ணில்லை என்கின்றோம். பாராட்டுகள் நிரஞ்சன்.
Last edited by அமரன்; 01-07-2007 at 05:02 PM.
உன் மெளனமே அழகிய
கவிதை என்பர் சிலர்
எழுதும் கவிதைகளை விட
விழி பேசும் கவிதைகள்
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுதே
அதுவே என்னைக் கொல்லுதே
பாராட்டுகள் இனியவள். தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை.
Last edited by அமரன்; 01-07-2007 at 05:06 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks