Results 1 to 7 of 7

Thread: பேசிய போது.

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0

    Smile பேசிய போது.

    நீ பேசிய போது.
    புரியாத வார்த்தை− நீ
    மெளனமான போது.
    புரிகிறதே


    அன்புடன் உங்கள்
    நிரஞ்சன்.....

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    உங்களின் கவிதையின் அர்த்தம் எங்களுக்கு புரிகிறது
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by niranjshan View Post
    நீ பேசிய போது.
    புரியாத வார்த்தை− நீ
    மெளனமான போது.
    புரிகிறதே


    அன்புடன் உங்கள்
    நிரஞ்சன்.....
    உன் மெளனமே அழகிய
    கவிதை என்பர் சிலர்

    உன் மெளனமே என்னை
    கொல்லும் விஷம் என்பர் சிலர்

    உங்கள் கவியே அழகு என்பேன்
    நான் வாழ்த்துக்கள் நிரஞ்சன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    நன்பரே மனசுக்குள் காதல் வந்தாலே எல்லா விடையமும் புறியாத புதிர் ஆகிவுடுமே அப்படி இருக்க காதலி பேசுவது மட்டும் எப்படி புறியும்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நான்கு வரியில் நல்ல கவிதை,
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by niranjshan View Post
    நீ பேசிய போது.
    புரியாத வார்த்தை− நீ
    மெளனமான போது.
    புரிகிறதே


    அன்புடன் உங்கள்
    நிரஞ்சன்.....
    நாதமில்லை
    காதலின் அடி−அதன்
    அடிநாதமாய் இருப்பது
    இதயத்தின் மொழி.
    அதுவே மௌனமொழி.


    அழகான கற்பனை நிரஞ்சன். வார்த்தைகள் புரியாதபோது அவள் பேசிய மௌனமொழியை புரிந்துகொள்ளும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. அதற்கான ஊடகம் கண்களே. இதை அறியாது சிலர் (நானும்தாங்க) காதலுக்கு கண்ணில்லை என்கின்றோம். பாராட்டுகள் நிரஞ்சன்.
    Last edited by அமரன்; 01-07-2007 at 05:02 PM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உன் மெளனமே அழகிய
    கவிதை என்பர் சிலர்

    எழுதும் கவிதைகளை விட
    விழி பேசும் கவிதைகள்
    ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுதே
    அதுவே என்னைக் கொல்லுதே



    பாராட்டுகள் இனியவள். தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை.
    Last edited by அமரன்; 01-07-2007 at 05:06 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •