ஒரு வேளை?
நான் உமையாக இருந்தால்-சில
வேதனைகள் என்னை
சேர்ந்திருக்காது.
இதில் பதிக்கும் அணைத்து கவிதையும் எனது செந்த ஆக்கங்கள்
அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....
ஒரு வேளை?
நான் உமையாக இருந்தால்-சில
வேதனைகள் என்னை
சேர்ந்திருக்காது.
இதில் பதிக்கும் அணைத்து கவிதையும் எனது செந்த ஆக்கங்கள்
அன்புடன் உங்கள்
நிரஞ்சன்.....
Last edited by இனியவள்; 30-06-2007 at 07:03 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நிரஞ்சனின் கவிதையில் நல்ல கருத்து இருக்கிறது.பாராட்டுக்கள்.அதை வித்தியாசமான வடிவில் தரும் இனியவளின் கவி ஆற்றலும் பாராட்டுக்குரியது.
Last edited by இணைய நண்பன்; 30-06-2007 at 06:49 PM.
இணையத்தில் ஒரு தோழன்
நிரஞ்சனின் கவிதையும் அதற்கான இனியவளின் பதில் கவிதையும் அழகு. நன்றி கலந்த பாராட்டுகள்.
அன்புடன்,
வணக்கம் நன்பரே உங்கள் கவிதை மிகவும் அருமையாக உல்லது பாராட்டுக்கல் ஆனால் சில எலுத்து பிலைகள் உள்ளன அதை திருத்திக் கொண்டால் இன்னும் அருமையாக இருக்கும் உங்கல் கவிதை
இனியவளின் பதில் கவிதை அருமை
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
ஆம் நிரஞ்சன் நாம் பேசி தான் அனைத்து கெடுத்து விடுகிறோம்
ஊமையே பரவாயில்லை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks