இனியது இது
உயிரில்லா உள்ளம் கொண்டு
பெற்ற மனம் தாம் மறந்து
வாசனையாள் யுகம் கலந்து
சிறகடிக்க ஒரு உறவு.....
கள்ளமற்ற இதயத்தினுள்
கடுகளவு இடமின்றி ஒரு உணர்வு
இன்பமில்லா உலகினுள் இனியதாய்
வளம் வர இலையோர் முதல் முதியோர்
வரை புனிதத்தின் மனங் கொண்டு வரத்தல் பெற்ற*
ஒரு வரவு காதல்.....!!!!!!
அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காறி
லதுஜா :
ஒரு கனவு க்ண்டால் அது தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்
Bookmarks