அஞ்சல் துறை சொந்தமாக வங்கி துவங்க திட்டம்
வங்கிகளில் வட்டிவிகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வங்கிகள் பக்கம் திரும்புவதை தவிர்க்க சொந்தமாக வங்கி தொடங்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதிஅமைச்சகத்தை அணுகியுள்ளது
Bookmarks