காதலே.. புரியவில்லை!
அழைத்தபோது வராத நீ
என்னுள் புகுந்ததும்−அவள்
இமைகள் மூடுகின்றன
நீ கொடுக்கும் உஷ்ணத்தால்
செந்நீர் கண்ணீராக-என்
இமைகள் மூடுகின்றன
கண்ணின் இமைகளோ
இதயத்தின் கதவுகள்
காதலே.. புரியவில்லை!
காதலே.. புரியவில்லை!
அழைத்தபோது வராத நீ
என்னுள் புகுந்ததும்−அவள்
இமைகள் மூடுகின்றன
நீ கொடுக்கும் உஷ்ணத்தால்
செந்நீர் கண்ணீராக-என்
இமைகள் மூடுகின்றன
கண்ணின் இமைகளோ
இதயத்தின் கதவுகள்
காதலே.. புரியவில்லை!
Last edited by அமரன்; 29-06-2007 at 12:09 PM.
இதயத்தின் கதவுகளை
அவன் மூடியதால்
கண்கள் கண்ணீர் வடிக்கின்றன
உன்னை புரிந்து நான் ஏற்றுக்கொண்ட போது
உன் கண்கள் காட்டிய அன்பு
இன்று தீயாய் அனல் கக்குகின்றது
உன் பிரிவின் காரணம் தெரியாமல்
தவிக்கும் இந்த இதயத்திற்க்கு
உன் நினைவுகளே ஆதரவு
எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கின்றது
உன் காதல் காதலா இல்லை கானல் நீரா ??
கவி அருமை பாரட்டுக்கள் அமரன்
Last edited by இனியவள்; 29-06-2007 at 09:28 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நன்றி இனியவள். பொதுவாக காதல் கவிதைகள் பக்கம் நான் திரும்புவதில்லை. அதையும் முயற்சி செய்து பார்ப்போமே என்பதன் விளைவே இக்கவிதை.
காணல் நீயாக இருக்கும்போதுஎனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கின்றது
உன் காதல் காதலா இல்லை கானல் நீரா ??
கானல் ஆகுமா காதல்
சந்தேகத்தை அழித்துவிடு-காதல்
தேகத்தில் புகுந்துவிட
சோகமெல்லம் மறைந்துவிடும்
Last edited by அமரன்; 29-06-2007 at 09:40 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
தூங்கா விழிகளுடன் நீ இருக்ககாத்திருக்கின்றேன்
தூங்கா விழிகளுடன்
சிலையோ என நினைத்து
கடந்து செல்கிறது
இமைத்து பார்.....
அழைப்பை ஏற்றுக்கொண்டு
உன்வசம் ஆகிவிடும்
காதல்
Last edited by அமரன்; 29-06-2007 at 12:14 PM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks