அன்பு நண்பர்களே,
இன்று முதல் முதலாக தமிழ் மன்றத்திற்குள் நுழைந்திருக்கிறேன். இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கம். தமிழை நேசிக்கும் உங்களில் ஒருவனாக என்னையும் ஏற்றுக்கொண்டு நட்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
கற்றறிந்த பெரியவர்கள் பலர் இங்கே இருப்பீர்கள். உங்களின் பொன்னான பதிப்புக்களை படித்தறிய ஆவலாக இருக்கிறேன். அத்துடன் நானறிந்த, கேள்விப்பட்டவற்றைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் செய்வேன்.
நன்றி!
-பட்டாம்பூச்சி
Bookmarks