நிலவு அழகு தான்
வானில் இருக்கும் வரை....!
மலர் அழகு தான்
செடியில் இருக்கும் வரை...!
கவிதை அழகு தான்
பொய் இருக்கும் வரை....!
கடல் அழகு தான்
அலைகள் இருக்கும் வரை...!
நானும் அழகு தான்
என்னில் நீ இருக்கும் வரை...!
நிலவு அழகு தான்
வானில் இருக்கும் வரை....!
மலர் அழகு தான்
செடியில் இருக்கும் வரை...!
கவிதை அழகு தான்
பொய் இருக்கும் வரை....!
கடல் அழகு தான்
அலைகள் இருக்கும் வரை...!
நானும் அழகு தான்
என்னில் நீ இருக்கும் வரை...!
உங்கள் கவியளகு
வார்த்தையில் வசீகரம் இருப்பதால்
வாழ்த்துக்கள் வசீகரனுக்கு
Last edited by அன்புரசிகன்; 26-06-2007 at 05:29 AM.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அழகான கவிதை. வழக்கமான காதல் என்றாலும் சிந்தனை சிறப்பு. உதாரணங்கள் சிறப்பு. புரிதல் இலகுவான வரிகள். வாசீகரிக்கின்றன வசீகரன் உங்கள் கவிதையும் அன்புரசிகனின் பின்னூட்டமும். பாராட்டுகள் பல.
வசிகரன் உங்கள் பெயரைப் போலவே உங்கள் கவிதையும் வசிகரிக்கின்றன பாரட்டுக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks