சின்னதாய் ஒரு கவிதை சொல்ல சொன்னார்கள்
அம்மா என்றேன்.....!
அதை அம்மாவே கேட்டாள்
இன்னும் சுருக்கமாய் சொல்லுவேன்
நீ என்று.....!
சின்னதாய் ஒரு கவிதை சொல்ல சொன்னார்கள்
அம்மா என்றேன்.....!
அதை அம்மாவே கேட்டாள்
இன்னும் சுருக்கமாய் சொல்லுவேன்
நீ என்று.....!
சின்னதாக கவிதை சொல்லி
உன்னத விதை விதைத்த
வசீகரனுக்கு பாராட்டுகள்
Last edited by அமரன்; 26-06-2007 at 09:02 AM.
அம்மா
அது கவிதையல்ல
காவியம்
காவியம் படைத்த வசீகரனுக்கு வாழ்த்துக்கள்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அம்மா!
ஒரு சொற்கவிதை!
ஒரு சொற் கருத்து விதை!
நன்றி − செல்வன் அண்ணா!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மிகவும் வருந்துகிறேன் வசீகரன்... இந்த கவிதை உங்களுடையதல்ல... அதை நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாம்... உங்களுக்கே தெரியாமல் கரு அமைக்க இருக்கும் கட்டாயமுமில்லை. காரணம் வரிகள் கூட அப்படியே!! ஒருவேளை உண்மையிலேயே இந்த கவிதை நீங்கள் எழுதியதாக இருக்கலாம்.... ஆனந்த விகடனில் ஏதோ ஒரு போட்டியில் முதலிடம் பெற்ற இக்கவிதையின் ஆசிரியர் யாரோ????
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks