Results 1 to 5 of 5

Thread: சின்ன கவிதை....!.

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0

    சின்ன கவிதை....!.

    சின்னதாய் ஒரு கவிதை சொல்ல சொன்னார்கள்
    அம்மா என்றேன்.....!
    அதை அம்மாவே கேட்டாள்
    இன்னும் சுருக்கமாய் சொல்லுவேன்
    நீ என்று.....!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சின்னதாக கவிதை சொல்லி
    உன்னத விதை விதைத்த
    வசீகரனுக்கு பாராட்டுகள்
    Last edited by அமரன்; 26-06-2007 at 09:02 AM.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அம்மா
    அது கவிதையல்ல
    காவியம்
    காவியம் படைத்த வசீகரனுக்கு வாழ்த்துக்கள்
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அம்மா!
    ஒரு சொற்கவிதை!
    ஒரு சொற் கருத்து விதை!


    நன்றி − செல்வன் அண்ணா!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மிகவும் வருந்துகிறேன் வசீகரன்... இந்த கவிதை உங்களுடையதல்ல... அதை நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாம்... உங்களுக்கே தெரியாமல் கரு அமைக்க இருக்கும் கட்டாயமுமில்லை. காரணம் வரிகள் கூட அப்படியே!! ஒருவேளை உண்மையிலேயே இந்த கவிதை நீங்கள் எழுதியதாக இருக்கலாம்.... ஆனந்த விகடனில் ஏதோ ஒரு போட்டியில் முதலிடம் பெற்ற இக்கவிதையின் ஆசிரியர் யாரோ????
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •