முன்பெல்லாம் நேரடியாக எழுத்துரு நிறம் எழுதும்போதே பார்ப்பதும் மற்றும் தொடுப்பு அமைத்து பார்க்க முடிந்தது. இப்போது அவ்வாறு செய்ய முடியவில்லையே.
முன்பெல்லாம் நேரடியாக எழுத்துரு நிறம் எழுதும்போதே பார்ப்பதும் மற்றும் தொடுப்பு அமைத்து பார்க்க முடிந்தது. இப்போது அவ்வாறு செய்ய முடியவில்லையே.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
மோகன் சொல்வது உண்மை தான். பதிவுகளை பதிக்க எழுதும் போது word application போல் எழுத்துருவின் நிறமாற்றுதல், அளவை கூட்டிக்குறைத்தல் உள்ளிட்ட அனைத்தும் அங்கேயே காண முடிந்தது. அது இப்போது இல்லாமல் html பாணியில் இருக்கிறது. இது கொஞ்சம் வசதிக்குறைவாக இருப்பது தான் உண்மை.
அன்புடன்,
இதயம்
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks