அன்று
மதங்களும்
அதன் பண்டிகைகளும்
மடமை என்றிருந்தேன்.
இன்று
காதலை மதமாக்கி
உன்னை கடவுளாக்கி
உன் பிறந்த நாளில்
பண்டிகை கொண்டாடுகின்றேன்!
அன்று
மதங்களும்
அதன் பண்டிகைகளும்
மடமை என்றிருந்தேன்.
இன்று
காதலை மதமாக்கி
உன்னை கடவுளாக்கி
உன் பிறந்த நாளில்
பண்டிகை கொண்டாடுகின்றேன்!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
பலரை மாற்றுவது காதல்தான். சிலர் நல்லவராக சிலர் கெட்டவராக.சிலர்வீரனாக...இப்படி மாற்றங்கள் செய்கிறது காதல். நீங்கள் சொன்ன மாற்றம் சிரிப்பானதாக இருந்தாலும் உணை நிலைமை இது. இனியவளுக்கு பாராட்டுகள்.
மடமை ஆக்குவதும்
மடமை உணர்த்துவதும்
காதலின் தெளிவு.
ஆழ்கடல்
தெளிந்த நீரோடை
இவைதான்
சீரிய காதல் சின்னங்கள்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
வரிகள் அருமை
இரண்டு அர்த்தம் எடுக்கலாம்,
காதல் மடமையை நோக்கி போக விட்டது
அல்லது மதம் பண்டிகைகள் மடமை இல்லை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks