Results 1 to 10 of 10

Thread: காதல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    காதல்

    காதல் ஒரு
    கைக்குழந்தை
    வா! என்றழைப் போரிடம்
    வாஞ்சையுடன்
    ஓட்டிகொள்ளும்

    பரிசுத்த ஆன்மாக்களின்
    பராக்கிரமம்
    அன்புக் களஞ்சியத்தில்
    அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
    அரியவகை உணவு

    இரு இதயங்கள்
    இரத்தம் பாய்ச்சி
    மலரச் செய்யும்
    மகோன்னத மலர்

    கண்கள் வளர்க்கும்
    ரகசியத் தேனி
    காமம் இதற்கு
    கசப்புத் தீனி

    ஒவ்வொரு உயிரியும்
    ஒளிவு மறைவாகவேனும்
    வாசித்துவிட்டுச் செல்லும்
    ஒற்றை வரி

    இருளுக்குள்
    பொருள் தேடுவதல்ல
    காதல்
    உயிருக்குள்
    உயிர் தேடுவது...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காதல் ஒரு
    கைக்குழந்தை
    வா! என்றழைப் போரிடம்
    வாஞ்சையுடன்
    ஓட்டிகொள்ளும்
    நல்ல கருத்துதான். குழந்தைக்கு சில குழந்தைகள் சாக்லட் கொடுத்தால்தானே வருகின்றது..

    பரிசுத்த ஆன்மாக்களின்
    பராக்கிரமம்
    அன்புக் களஞ்சியத்தில்
    அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
    உண்மைதான் பரிசுத்தமான இதயங்களில்தான் உண்மைக்காதல் வளர்கின்றது.
    அரியவகை உணவு
    கண்கள் வளர்க்கும்
    ரகசியத் தேனி
    காமம் இதற்கு
    கசப்புத் தீனி
    இன்று இந்த நிலை அரிதாகிவிட்டது.இதயத்தை காதல் சின்னம் ஆக்கினதாலோ என்னவோ இரத்த வெறிபிடித்து அழிவுகளைச் செய்வோர் காதலில் அதிகரித்துவிட்டனர். இடப்பக்கம் இதயம் இருப்பதால் பாக்கட்டின் கனத்தை அறிந்து காதல் செய்வோரும் அதிகரித்து விட்டனர்.

    இருளுக்குள்
    பொருள் தேடுவதல்ல
    காதல்
    உயிருக்குள்
    உயிர் தேடுவது...
    உண்மையான வரிகள். உயிருக்குள் உயிர் தேடுவதுதான் காதல். சிலர் உயிருக்குள் உயிர் கொடுத்துவிட்டு காதலின் உயிரை எடுத்துவிடுகின்றனர்.

    கவிதைக்கு பராட்டுகள் இனியவள்

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13

    Thumbs up

    Quote Originally Posted by இனியவள் View Post
    இரு இதயங்கள்
    இரத்தம் பாய்ச்சி
    மலரச் செய்யும்
    மகோன்னத மலர்
    இரு இதயங்கள் இரத்தம் பாச்ச
    சில இதயங்கள் இரத்தம் குடிக்கின்றன.
    குடிப்பவர்களுக்கு தெரியுமா
    காதலின் வாசனை.

    Quote Originally Posted by இனியவள் View Post
    கண்கள் வளர்க்கும்
    ரகசியத் தேனி
    காமம் இதற்கு
    கசப்புத் தீனி
    முள்ளும் உண்டு.
    ரோஜாவும் உண்டு.
    முள்ளைத்தொட்டால் வலி
    ரோஜாவைப்பார்த்தால் ரணவலி.
    வலியிலும் ரணவலி இதமானது.
    Quote Originally Posted by இனியவள் View Post
    ஒவ்வொரு உயிரியும்
    ஒளிவு மறைவாகவேனும்
    வாசித்துவிட்டுச் செல்லும்
    ஒற்றை வரி
    ஒற்றை வரியில்
    வாசிப்பு எழிது.
    இரட்டை வரியில்
    திருக்குறளுக்கு ஒப்பு.
    காதலின் உதடுகள்
    குறளிலும் வலிது
    அதனால் தான்
    வாசிப்பதும் வலிது
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சபாஷ் அன்புரசிகன்..கவிதைகளை ஆழமாக ஆராய்கின்றீர்கள். அழகாக பின்னூட்டமிடுகிறீர்கள். பாராட்டுகள். வளர வாழ்த்துக்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    சிறப்பான கவிதை
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இருளுக்குள்
    பொருள் தேடுவதல்ல
    காதல்
    உயிருக்குள்
    உயிர் தேடுவது...
    ரசிக்க வைத்த வரிகள்! தொடருங்கள்!
    Last edited by ஷீ-நிசி; 25-06-2007 at 09:28 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    உண்மையான வரிகள். உயிருக்குள் உயிர் தேடுவதுதான் காதல். சிலர் உயிருக்குள் உயிர் கொடுத்துவிட்டு காதலின் உயிரை எடுத்துவிடுகின்றனர்.
    கவிதைக்கு பராட்டுகள் இனியவள்

    நன்றி அமரன்...
    நீங்கள் சொல்வதும் சரிதான்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இரு இதயங்கள் இரத்தம் பாச்ச
    சில இதயங்கள் இரத்தம் குடிக்கின்றன.
    குடிப்பவர்களுக்கு தெரியுமா
    காதலின் வாசனை.


    முள்ளும் உண்டு.
    ரோஜாவும் உண்டு.
    முள்ளைத்தொட்டால் வலி
    ரோஜாவைப்பார்த்தால் ரணவலி.
    வலியிலும் ரணவலி இதமானது.

    ஒற்றை வரியில்
    வாசிப்பு எழிது.
    இரட்டை வரியில்
    திருக்குறளுக்கு ஒப்பு.
    காதலின் உதடுகள்
    குறளிலும் வலிது
    அதனால் தான்
    வாசிப்பதும் வலிது

    அருமை அன்பு ரசிகன் வாழ்த்துக்களுடன் நன்றிகள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    ரசிக்க வைத்த வரிகள்! தொடருங்கள்!
    நன்றி ஷீ-நிசி

    Quote Originally Posted by மனோஜ் View Post
    சிறப்பான கவிதை
    நன்றி மனோஜ்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல கவிதை,வரிகள் அருமை
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •