பத்தில் எட்டு பொருந்தியதென்று
திருமணத்தை முடித்தனர்,
மணமக்கள் இருவரும்
பொருந்தாது இற*ந்தனர்.
பத்தில் எட்டு பொருந்தியதென்று
திருமணத்தை முடித்தனர்,
மணமக்கள் இருவரும்
பொருந்தாது இற*ந்தனர்.
பத்தில் எட்டுப்பார்தனர்
ஒட்டு மொத்தாமாக
மனதை மறந்தனர்..
சின்னதாக ஒரு கவிதையில் நிறை கருத்தை சொல்லியுள்ளீர்கள் ராக்கி. சுமுதாயத்தில் இது நடப்பது வழக்கம். இதை விதி என்பதா...பாராட்டுகள்.
ஹி ஹி .... என்னப்பா ராக்கி.... இது ஜாதக எதிர்ப்பா ஆதரவா?
நல்ல கவிதையப்பூ!!! ரொம்ப தேறீட்டு வர போல..... வாழ்த்துக்கள்....
(எனக்குத் தெரியாம எப்படிடா மன்றத்தில கவிதை போட்ட???? )
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
பொருத்தத்தை பார்த்தவர்கள்
மனதை பார்க்கவில்லை..
ராக்கி நாலு வரியில் வாழ்க்கை தத்துவம் .
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks